பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை:! 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை:! 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி சென்னையிலிருந்து சுமார் 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.மேலும் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடியவிருக்கும் … Read more

11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! காலாண்டு தேர்வு தேதி வெளியீடு!

11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! காலாண்டு தேர்வு தேதி வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவால் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு பொதுத்தேர்வு முதல் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில்அனைத்து வகுப்புகளுக்கும் முதல் பருவ தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 22 முதல் 30-ஆம் தேதி … Read more

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Another student committed suicide! Shocking information that came out!

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! ஈரோடு மாவட்டம் கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் சபீனா. இவர் அந்த பகுதியில் உள்ள அல் அமீன் ட்ரீட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலாண்டு தேர்வு நடைபெற்றது. அந்த காலாண்டு தேர்வில் சபீனா மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தார். இந்நிலையில் சபீனாவை அடிக்கடி டிவி பார்க்க வேண்டாம் எனவும் பெற்றோர்கள் அவரை … Read more

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கட்டாயம்:! அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் கடந்த சில மாதங்களாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.மாணவர்கள் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டில் காலாண்டு தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அவர் கூறியதாவது, கொரோனாத் தொற்று கட்டுக்குள் வந்த பிறகு கட்டாயம் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு … Read more