பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை?

பல ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த Diclofenac மாத்திரை!! இன்றளவும் விற்பனை? 50 ஆயிரம் மனித உயிர்கள் போவதற்கு காரணமாக இருந்த ஒரு மாத்திரை தான் டைக்லோபிநேக் (Diclofenac). காலரா ரேபிஸ் போன்ற நோய் பரவுவதற்கும் இந்த மருந்து காரணமாக இருந்தது. இவ்வாறு நடந்தும் இந்த மருந்தை இன்றும் மருத்துவ கடைகளில் ஏன் விற்கின்றார்கள்? அப்படி இந்த மருந்தால் என்ன நடந்தது? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்து 50,000 உயிர்கள் போவதற்கு காரணமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் … Read more

கொத்து கொத்தாக மடியும் கால்நடைகள்! இந்தியா அமெரிக்கா டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம்!

Cattle slaughtered in bunches! India America Doctors Consultative Meeting!

கொத்து கொத்தாக மடியும் கால்நடைகள்! இந்தியா அமெரிக்கா டாக்டர்கள் ஆலோசனைக் கூட்டம்! ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் மருத்துவர்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ராஜஸ்தான் குஜராத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மற்றும் பஞ்சாபில் நானூருக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கும் ஒருவித மர்ம நோய் தாக்கி வருகின்றது. கால்நடை பராமரிப்பாளர்கள் பெரும அதிர்ச்சியில் உள்ளனர். மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.இந்நிலையில் மேற்படி மர்ம நோயை கட்டுப்படுத்த மிகப் … Read more

கொரோனா வைரஸ்யை தொடந்து புதிய வைரஸ் பரவல்:? பீதியில் தமிழ்நாடு

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து மனிதர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ,தற்போது பசுமாடுகளை புதிதாக வைரஸ் நோய் தாக்க தொடங்க ஆரம்பித்துள்ளனர். லம்பி வைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தற்போது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவ தொடங்கியது.இந்த வைரஸினால் மாடுகளின் வயிற்றுப்பகுதி மற்றும் கால்கள் பெரும் அம்மைமைகள் போல காட்சியளிக்கிறது.இந்த நோயினால் பசுமாடுகள் சரிவரஉணவு எடுக்காமையளும், தண்ணீர் சரியாக குடிக்கமாலும் உள்ளன.இதனால் பசுமாடுகள் பால் கறக்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த … Read more

15-கும் மேற்பட்ட கால்நடைகள் மர்ம சாவு ! கதறும் விவசாயிகள்!

15-கும் மேற்பட்ட கால்நடைகள் மர்ம சாவு கதறும் விவசாயிகள். திட்டக்குடி அருகே மர்மமான முறையில் பத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளது .அந்தப் பகுதி விவசாயிகளை பயங்கரமான துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக நல்ல மழை பெய்து வருகிறது மானாவாரி விவசாய நிலங்களை சுத்தப்படுத்தி பயிர் விளைவிப்பதற்காக மாடுகளை தயார் செய்து வருகின்றனர் விவசாயிகள். அந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தேறிய உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஐவநூர், கொரக்கை, தி.ஏந்தல், வெங்கனூர் … Read more