இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!!

இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!! ஆண்டுக்கு ஒரு படம் என நடிக்கும் பெரிய நடிகர்கள் ரஜினி,அஜித்,விஜய்,கமல் போன்றோர் இரு படங்களில் நடிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இது கலந்து கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள், சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது தற்போது திரையரங்கில் வந்து படம் பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அதனால் பல கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும் … Read more

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கோல்.. மரோடானாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி..!

கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக இருப்பது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புவர். 1930 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. உலகக்கோப்பை போட்டில் சில சுவராசிய சம்பவங்களும் சாதனைகளும் அவ்வபோது நடைபெறும். கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் மரடோனா 1986-ம் ஆண்டு அர்ஜெண்டினா அணிக்காக உலக கோப்பை போட்டியில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்தார். அந்த … Read more

FIFA :உலகக் கோப்பை கால்பந்து! அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ அணி மோதல்!

FIFA: World Cup Soccer! Argentina and Mexico clash!

FIFA :உலகக் கோப்பை கால்பந்து! அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ அணி மோதல்! உலக கோப்பை கால்பந்து போட்டி என்பது உலகின் மிகப்பெரிய விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது.இந்த போட்டி முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் இந்த போட்டியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்தது.அதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.இந்நிலையில் தற்போது உலக கால் பந்து போட்டி இந்த ஆண்டில் கத்தார் … Read more

அர்ஜெண்டினாவை தட்டி தூக்கிய சவுதி .. ஏமாற்றம் அடைந்த மெஸ்ஸி ரசிகர்கள்..!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விளையாட்டு திருவிழாவில் மிக முக்கியமானது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக இந்த விளையாட்டு போட்டி கருதப்படுகிறது. இந்நிலையில்,22 வது கால்பந்து திருவிழா கத்தாரில் டிசம்பர் 18 தொடங்கி 29 நாட்கள் நடைபெற உள்ளது. 8 பிரிவுகளில் உள்ள அணிகளும் தங்கள் பிரிவுக்களில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். அதனை அடுத்து, காலிறுதி போட்டியும் அதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதியிலும் போட்டியிடும்.இந்நிலையில், … Read more

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இன்று மோதி கொள்ளும் அணிகள்!

FIFA World Cup Football Tournament! Teams clashing today!

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி! இன்று மோதி கொள்ளும் அணிகள்! உலக கோப்பை கால்பந்து போட்டி என்பது உலகின் மிகப்பெரிய வியாட்டுகளில் ஒன்றாக உள்ளது.இந்த போட்டி முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகின்றது. இந்த போட்டியானது கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்தது அதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.இந்நிலையில் தற்போது உலக கால் பந்து போட்டி இந்த ஆண்டில் கத்தார் … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! மருத்துவர்கள் தலைமறைவு தேடும் பணி தீவிரம்!

Football player Priya is dead! The work of doctors looking for hiding!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! மருத்துவர்கள் தலைமறைவு தேடும் பணி தீவிரம்! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவருடைய மனைவி உஷாராணி .இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார்.இவர் கால் பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்து வந்தார்.அதனையடுத்து அவர் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை படித்து வந்தார். கால் பந்தின் மீது அதீத ஆர்வம் இருந்ததால் தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று … Read more

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை.. தமிழக பாஜக தலைவர் இரங்கல்..!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்களை இழந்து சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் கால்பந்து வீராங்கனையான பிரியா உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரின் கால்களை இழந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், முதல்வர் … Read more

இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்!

This will be the last World Cup for him in football! Will he win the competition? Fans are interested!

இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்! டிசம்பர் மாதம் கத்தாரில் கால்பந்து உலககோப்பை நடைபெற உள்ளது.இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் உலகில் உள்ள ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டில் உள்ள ஜாம்பவான் வீரர் மாரடோனாவிற்கு அடுத்தாக இருப்பது லியோனஸ் மெஸ்ஸி தான். மேலும் கால்பந்து விளையாட்டில் விளையாடி வரும் வீரர்களிலேயே கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனஸ் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் தான் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.டிசம்பர் … Read more

உடைந்து போன செல்போனை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்! அவர் கூறிய ஆச்சரியமான பதில்..???

உடைந்து போன செல்போனை பயன்படுத்தும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்! அவர் கூறிய ஆச்சரியமான பதில்..??? உலக அளவில் கால்பந்து விளையாட்டில் தனக்கென்று தனி முத்திரை பதித்து புகழ் பெற்ற மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘சாடியோ மானே” தனது உடைந்து போன செல்போன் குறித்து ஆச்சரியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான சாடியா மானே எங்கு சென்றாலும் தனது உடைந்து போன பழைய ஐபோனுடன்தான் செல்கிறார். ஒரு வாரத்திற்கு மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பில் … Read more

பிரதமர் மனைவிக்கும் கொரோனா

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிபரும் அவரது மனைவி சோஃபியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே போல் இத்தாலி கால்பந்து வீரரான டேனியல் ருகானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவர்கள் … Read more