தனது ஒரு மாத சம்பளத்தை இலங்கைக்கு கொடுத்த டி.எஸ்.பி!  பாராட்டும் நெட்டிசன்கள்!

DSP who gave his one month salary to Sri Lanka! Appreciate Netizens!

தனது ஒரு மாத சம்பளத்தை இலங்கைக்கு கொடுத்த டி.எஸ்.பி!  பாராட்டும் நெட்டிசன்கள்! அதியாவசிய பொருட்கள்  விலை உயர்வால் சாதாரணமான நடுத்தர ஏழை மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.பிறர் நாட்டின் கரன்சியை விட இலங்கையின் கரன்சியை விட பல மடங்கு குறைந்து காணப்படுகிறது. இதனால் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் இலங்கை மக்களுக்கு  பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. கொரோனா பாதிப்பால் வந்த ஊரடங்கு, வேலையிழப்பு, வெளிநாட்டு கடன் அதிகரிப்பு, பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது, எரிபொருள் பற்றாக்குறை ஆகியவை … Read more

ரூ.12 லட்சம் கேட்டு போராட்டம்! போலீசாரையே தாக்கிய வட மாநில தொழிலார்கள்!

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

ரூ.12 லட்சம் கேட்டு போராட்டம்! போலீசாரையே தாக்கிய வட மாநில தொழிலார்கள்! வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் நமது தமிழகத்தில் தொழில் ரீதியாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மாநிலத்தில் கொடுக்கப்படும் ஊதியத்தை காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக தருவதால் பெரும்பாலானோர் இங்கு உள்ளனர். நமது தமிழகத்தில் பெரும்பாலான வேலைகளில் அவர்களே உள்ளனர். குறிப்பாக தொழிற்சாலை சார்ந்த இடங்களில் பெரும்பான்மையாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். பல இடங்களில் காண்ட்ராக்ட் மூலம் வேலை செய்பவர்களும் உண்டு. அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் வடமாநில தொழிலாளிக்கு … Read more

உன் மகன் ஜெயிலுக்கு போக போறான்,அங்கு வந்து பார்த்துக்கோ!ரௌடிசத்தை காட்டிய போலீஸ்!

Your son is going to jail, come and see him! The police who showed rudeness!

உன் மகன் ஜெயிலுக்கு போக போறான்,அங்கு வந்து பார்த்துக்கோ!ரௌடிசத்தை காட்டிய போலீஸ்! செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைபள்ளியில் கடந்த வாரம் பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சக மாணவர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை கண்ட ஆசிரியர்கள் இரு மாணவரையும் அழைத்து கண்டித்து பள்ளி முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 3.4.2022 அன்று அதிகாலை 5 முப்பது மணிக்கு மூன்று காவலர்கள் ரோந்து வாகனத்தில் வந்து தூங்கி கொண்டிருந்த … Read more

தொடரும் போலீஸ் அராஜகம்! சட்டக்கல்லூரி மாணவனை நிர்வாணமாக வைத்து விடிய விடிய காவல் அதிகாரி செய்த வெறி செயல்!

Police anarchy to continue! Vidya Vidya police officer's hysterical act of keeping a law college student naked!

தொடரும் போலீஸ் அராஜகம்! சட்டக்கல்லூரி மாணவனை நிர்வாணமாக வைத்து விடிய விடிய காவல் அதிகாரி செய்த வெறி செயல்! போலீசார் பலர் தங்கள் பதவியை வைத்து பல அராஜகங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும் இன்றளவும் அவர்களது அராஜகம் முடிவுரவில்லை. அந்த வகையில் சென்னையில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு படித்து … Read more

ஒரே நைட் 547 வாகனங்கள்! போலீசாரின் அதிரடி!

Only Night 547 Vehicles! Police Action!

ஒரே நைட் 547 வாகனங்கள்! போலீசாரின் அதிரடி! கொரோனா தொற்றானது முடிவடைந்த நிலையில் மீண்டும் அத்தொற்று ஒமைக்ரான் ஆக உருமாற்றம் அடைந்து அனைத்து நாடுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கையை அமல்படுத்தி வருகின்றன. டெல்லி ,ஹரியானா ,கோவா, மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் மக்களின் நலனை கருதி ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். அந்தந்த மாநிலங்களின் தோற்று பாதிப்பிற்கு ஏற்ப வார இறுதியில் … Read more

தனது லீலைகளை பேஸ்புக்கில் காட்டிய இளைஞர்! இறுதியில் போலி ஆசாமிக்கு ஏற்பட்ட கதி !

The young man who showed his lilas on Facebook! Leela Asami caught red handed in cybercrime!

தனது லீலைகளை பேஸ்புக்கில் காட்டிய இளைஞர்! இறுதியில் போலி ஆசாமிக்கு ஏற்பட்ட கதி ! சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தற்போது அதிக அளவு பிரபலமாக உள்ளது. ஃபேஸ்புக் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் என ஏராளமான செயலிகள் நாளுக்கு நாள் புதுமையாக வெளிவந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் தனது கருத்துக்களை வெளிப்படையாக சொல்லும் வண்ணம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்றவை செயல்பட்டு வருகிறது. இவை உபயோகிப்பதில் பல நன்மைகளும் உள்ளது. அதற்கேற்றவாறு மறுபக்கம் பல தீமைகள் … Read more

கடனை திருப்பி செலுத்தக் கோரி துன்புறுத்தும் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்:! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு!

வங்கி கடன் பெற்றவர்களிடம் கடனை திருப்பி தரச்சொல்லி,அவர்களை துன்புறுத்தும் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்:! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு! வங்கிகளில் வாங்கிய கடனை வசூலிக்க கடன் பெற்றவர் வீட்டிற்கு குண்டர்களை அனுப்பி மிரட்டினாலோ அல்லது அவர்களை அவமானப் படுத்தினாலோ வங்கிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பொது முடக்கத்தால் நடுத்தர ஏழை மக்கள் பொருளாதார ரீதியாக,கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களில் கடன் … Read more