காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!!

காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!! கோடைக் காலம் தொடங்கியவுடன் மக்கள் நீர்வீழ்ச்சி, அருவிகளிலும், கடற்கரைகளிலும் படையெடுக்க தொடங்குவார்கள். கோடைக் காலம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலாவாக குழந்தைகளுடன் சென்று அருவி, கடல், ஏரிகளிலும் கூட நீராடி மகிழ்வார்கள். தேனி மாவட்டம் சுருளி அருவி, திற்பரப்பு அருவி, கொடைக்கானலில் உள்ள ஐந்தருவி என பல்வேறு அருவிகளில் மக்கள் குளிப்பது வழக்கம். ஆனால் தற்போது ஒரு வித்தியாசமான குளியலை அதுவும் ஆண்கள் … Read more

நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை!

increase-in-water-supply-ban-on-tourists

நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை! கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை அதிகரித்த வண்ணம் உள்ளது.அதனால் நீர் ,நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது.மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை ,நாட்றாம்பாளையம் ,அஞ்செட்டி ,ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.இதனையடுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழக காவிரி கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது அதனால் … Read more

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிவு! 16 ஆயிரம் கன அடியாக குறைவு!

water flow in hogenakkal falls

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிவு! 16 ஆயிரம் கன அடியாக குறைவு! கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த 2 அணைகளிலிருந்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் ஒகேனக்கலின் நேற்றைய நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று நீர்வரத்தானது வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்த நிலையில் … Read more

ஆற்றில் அழுகிய  நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! அச்சத்தில் பகுதி மக்கள்!

A man's body was found in a rotten state in the river! Area people in fear!

ஆற்றில் அழுகிய  நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! அச்சத்தில் பகுதி மக்கள்! தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே செய்யாமங்கலம் தனியார் செங்கல் கானாவாய் அருகில் காவிரி ஆறு ஒன்று உள்ளது. அதன் தென்கரையில் சடலம் ஒன்று கிடைப்பதாக அப்பகுதி மக்கள் பாரத் பாதுகாப்பு குடி விஏஓ கருணாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில்  விரைந்து வந்த விஏஓ   போலீசார்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்    சோதனை செய்தபோது … Read more

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் வெள்ள அபாயம் இல்லை! நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பேட்டி!

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் வெள்ள அபாயம் இல்லை! நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பேட்டி! கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கன அடியாக உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே . என். நேரு,முக்கொம்பு மேலணையில் ஆய்வு மேற்கொண்டார். நீர்வரத்து மற்றும் திறக்கப்படும் … Read more

விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு!

விதிகளை பின்பற்றி விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு! நேற்று விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்கவோ அல்லது ஊர்வலமாக சென்ற நீர்நிலையில் கரைக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும் அவரவர்கள் வீட்டில் வைத்து விநாயகர் சிலையை வழிபடலாம் என்றும்,விநாயகர் சிலையை நீர்நிலைகளில்கரைக்க ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருச்சி மாவட்ட மக்கள்,போலீசார் அனுமதியுடன் முறையான விதிகளையும்,சமூக இடைவெளிகளையும் பின்பற்றி விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் … Read more