கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இதோ இதை மட்டும்  கொடுங்கள் போதும்!! 

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இதோ இதை மட்டும்  கொடுங்கள் போதும்!! இரத்த சோகை என்பது இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற புரதம் ஆகும். ஹீமோகுளோபின் ஆக்சிஜனை நுரையீரலிருந்து உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. ஆக்சிஜன் மனித உயிருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வந்தால் உடல் சீராக இருக்காது மற்றும் பல்வேறு பிரச்சினை உண்டாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க கால்சியம் இரும்புச்சத்து போன்றவை மிக முக்கியமான ஒன்றாகும். இதனை கவனிக்காமல் விடுவதால் … Read more

இவைகளை மட்டும்  உண்டால் போதும் உடல் சூடு ஏற்படாது!! இனி உடலுக்கு குளிர்ச்சி மட்டும்தான்!!

இவைகளை மட்டும்  உண்டால் போதும் உடல் சூடு ஏற்படாது!! இனி உடலுக்கு குளிர்ச்சி மட்டும்தான்!! உடல் சூடு என்பது உறுப்புகள் அதிக வெப்ப நிலையில் இருப்பதாகும்.  அதிகம் வெயிலில் இருப்பதாலும் தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் உடல் சூடு அதிகரித்துக் கொண்டே இருக்கும். மேலும் காரமான உணவுகள் மற்றும் தவறான உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் சூடு ஏற்படுகிறது. சூடு குறைய உடல் குளிர்ச்சி அடைய தரும் உணவுகள் 1. இளநீர் உடல் சூடு அதிகம் … Read more

இந்த இரவு உணவு உங்கள் உயிருக்கே ஆபத்தாக நேரிடலாம்!! மக்களே எச்சரிக்கை!!

மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவு மிகவும் முக்கியமானதாகும். காலை மற்றும் மதிய வேளைகளில் நாம் எவ்வளவு கனமான உணவுகளை உட்கொண்டாலும், அது செரிமானம் ஆகிவிடும். ஆனால் நாம் இரவு நேரங்களில் எளிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.ஆவியில் வேகவைத்த உணவுகளை எடுத்து கொள்வதின் மூலம் சீக்கிரமாக செரிமானமாகும். இரவில் செரிமானமாக நேரம் எடுத்து கொள்ளும் உணவுகளை உண்பதால் தூக்கமின்மை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், செரிமான கோளாறு ஆகியவை உண்டாகும். இப்போது இரவில் உண்ணக்கூடதா உணவுகளை பார்க்கலாம். இரவு உணவில் தயிரை … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்! சர்க்கரை அளவை கட்டுப்படுத்த எளிய வீட்டு குறிப்புகள்.தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயை பழங்கள் மூலமும் கட்டுப்படுத்த முடியும். துவர்ப்பு சுவையுடைய பழங்களால் சர்க்கரை நோயை வேகமாக குறைக்க முடியும். துவர்ப்பு சுவையுடைய பழங்களில் மிகவும் முக்கியமான பலமான நெல்லிக்காய் விளங்குகிறது.இந்த நெல்லிக்காய் ஜூஸ் ஆகவோ அல்லது துவையலாக செய்தும் சாப்பிடலாம். … Read more

இந்த உணவுகளில் இவ்ளோ நன்மையா?எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

இந்த உணவுகளில் இவ்ளோ நன்மையா?எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?வாங்க தெரிஞ்சிக்கலாம்!.. குளிர்காலத்தில் சாப்பிடக்கூடிய உணவு வகைகளை சூடாக சாப்பிட வேண்டும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இக்காலங்களில் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகும். சூடான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது.காலை வேலையில் அருகம்புல் சாறு,எலுமிச்சை,பூசணி, மணத்தக்காளி,வாழைத்தண்டு மற்றும் வல்லாரை ஆகியவற்றில் சாறு எடுத்து சூடாக காலையில் குடிக்க வேண்டும்.உளுந்து, கோதுமை ஆகியவற்றை ஊற வைத்து வடிகட்ட வேண்டும். … Read more

தெரியாமல் கூட இந்த உணவுப் பொருட்களை சூடுபடுத்தி விடாதீர்கள்:! உயிருக்கே உலை வைத்துவிடும்!

தெரியாமல் கூட இந்த உணவுப் பொருட்களை சூடுபடுத்தி விடாதீர்கள்:! உயிருக்கே உலை வைத்துவிடும்! இன்றைய நாகரீக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன.தற்போது அனைவர் வீட்டிலும் பிரிட்ஜ் இருப்பதால் மீதமான உணவுகளை, ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் அதனை சூடுபடுத்தி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். உணவுகளை இவ்வாறு சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் குறைந்து போய்விடும் அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இதுமட்டுமின்றி … Read more