தனியார் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!  

Good news for private school students! Tamil Nadu government announcement!

தனியார் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவர்,மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சேரும் மாணவ,மாணவிகளுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்தி வருகிறது. மேலும்  தமிழகத்தில் இயங்கி வரும் சிறுபான்மையற்ற சுயநிதி தனியார் பள்ளிகளில்  இலவச கட்டாய கல்விஉரிமைச் சட்டத்தின் கீழ் 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்!

The information published by the transport corporation! Good news for passengers!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும்   350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்து செல்லலாம் எனவும் பயணிகள் திரும்பி வர வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூ, பொரி, பழங்கள், விநாயகருக்கு குடை ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. … Read more

குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு!

Good news for those who cleared the Group One exam! Assignment and order!

குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு! ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 குரூப் 2 குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி என் பி எஸ் சி குரூப் ஒன் தேர்வில் வடக்கு தெற்கு மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களிலும் நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும்  டிஎஸ்பிக்களாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்  முதல்  கட்டமாக 41 பேர்களுக்கு  … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆளுநர் வெளியிட்ட அறிக்கை!

Good news for government school students! The statement released by the governor!

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆளுநர் வெளியிட்ட அறிக்கை! இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில். இந்த ஆண்டில் தான் கொரோனா பரவல் சற்று  குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள் அவ்வகையில் பள்ளிகளும் திறக்கப்பட்டு தேர்வு நடத்தி கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தற்போது தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த … Read more