பள்ளிவாசலில் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது ஒருவர் கீழே விழுந்து சாவு! ரம்ஜானில் நடந்த சோக நிகழ்வு! 

பள்ளிவாசலில் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கும் பொழுது ஒருவர் கீழே விழுந்து சாவு! ரம்ஜானில் நடந்த சோக நிகழ்வு!  குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரத்தில் மசூதியில் ஊழியர்களுக்கு பணம் வழங்கியதில் மோதல் தள்ளுமுள்ளு கீழே விழுந்த வர் உயிர் இழப்பு ரம்ஜான் பண்டிகையில் சோகம். சென்னை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் மசூதி உள்ளது. இங்கு இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இதில் கலந்து கொண்டு விட்டு கிளம்பி சென்றனர். இதன் பின்னர் … Read more

மாணவனின் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து! பரபரப்பு சம்பவம்!

The government bus that got on the student! A lot of excitement in the area!

மாணவனின் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து! பரபரப்பு சம்பவம்! சென்னையில் பள்ளிக்கரணை காவல் நிலையம் எதிரே தாம்பரத்தில் இருந்து அடையார் செல்லகூடிய பேருந்தில் ஏறுவதற்கு ஆர்யா என்ற  பள்ளி மாணவன் முயற்சி செய்துள்ளார். அப்போது  அவர் திடீரென பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அந்த மாணவனின் இடுப்பு மற்றும் கால் பகுதியில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. மேலும் படுகாயம் அடைந்த அந்த மாணவனை  அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள குரோம்பேட்டை … Read more