குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

Apartment fire in Kuwait

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து குவைத்தில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது குவைத்தில் தெற்கு பகுதியான மங்கஃப் என்ற இடத்தில் கேரளத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இங்கு தமிழர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் தங்கி இருந்தனர். இந்நிலையில் திடீரென்று அந்த ஆறு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பத்து இந்தியர்கள் உட்பட 43 பேர் … Read more

9- வது முறையாக பட்டம் வென்ற இந்திய அணி!! குவைத்தை வென்று வெற்றி வாகை சூடியது!! 

9- வது முறையாக பட்டம் வென்ற இந்திய அணி!! குவைத்தை வென்று வெற்றி வாகை சூடியது!!  தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் 9வது முறையாக இந்திய அணி பட்டம் என்று உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி  நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் அடைந்தது. இதையடுத்து இந்த இரு … Read more

சென்னை விமான நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்!

One confirmed corona infection at Chennai airport! People in panic!

சென்னை விமான நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து போக்குவரத்து சேவைகளும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் தான் கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி தேர்வுகள் நடத்தப்பட்டு … Read more

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை!

The cruelty of Tamil women abroad! Request to the husband and daughter of the Prime Minister!

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை! சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புவனா(37).இவருடைய கணவர்  ஜேம்ஸ் பால்.இவர்களுக்கு  கொரோனா காலகட்டத்தில் நான்கு லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.அதனால் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் கடன் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.இந்நிலையில் ஜான்சன் என்பவர் குவைத் நாட்டில் குழந்தையை பராமரிக்கும்  வேலை இருகின்றது.அந்த வேலைக்கு சேர வேண்டும் என்றால் ,மருத்துவ பரிசோதனைக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது எனவும் புவனாவிடம் கூறியுள்ளார். அதனையடுத்து … Read more