குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து குவைத்தில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது குவைத்தில் தெற்கு பகுதியான மங்கஃப் என்ற இடத்தில் கேரளத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இங்கு தமிழர்கள், கேரளாவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் தங்கி இருந்தனர். இந்நிலையில் திடீரென்று அந்த ஆறு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பத்து இந்தியர்கள் உட்பட 43 பேர் … Read more