பால் விலை அதிரடி உயர்வு? அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Milk price drastic increase? A sudden announcement by the government!

பால் விலை அதிரடி உயர்வு? அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையில் மூன்று ரூபாயாக குறைத்தனர்.ஆனால் பாலினால் செய்யப்படும் பொருட்களின் விலைகள் அனைத்தும் உயர்ந்தது.அதனையடுத்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றது.

அந்த போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு பால் கொள்ளுமுதல் விலையை உயர்த்தி உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் பால் கொள்முதல் விலை ரூ 32 ல்லிருந்து 35 ஆக உயர்த்தினர்.அதனையடுத்து எருமைப்பால் விலையை 41 லிருந்து 45ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஆவின் நிறுவங்களால் விற்கப்படும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை 52 ஆக இருந்து தற்போது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த திடீர் பால் விலை உயர்வினால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பட்டைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது கேராளாவில் அரசு துறை நிறுவனமான மில்மா மூலம் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.பால் உற்பத்தியாளர்கள் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை அனைத்தும் நியாயமாக இருக்கின்றத என்பதனை நிர்ணயம் செய்ய குழு ஓன்று அமைக்கப்பட்டது.அந்த குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.அதில் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ 7 முதல் ரூ 8 வரை உயர்த்தலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கோரிக்கை மற்றும் குழு அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் முடிவு செய்ய உள்ளனர்.அதனை தொடர்ந்து இன்று தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கேரளாவில் பால் விலையை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.அதன் பிறகு தான் பால் விலையில் லிட்டருக்கு எத்தனை ரூபாய்  உயரும் என்று தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

முதல்வருக்கு ஆளுநர் போட்ட ஆர்டர்!! உடனடியாக நிதி அமைச்சரை பதவியை விட்டு நீக்குங்க!!

The Governor put the Adar for the Chief Minister!! Remove this minister immediately!!

முதல்வருக்கு ஆளுநர் போட்ட ஆர்டர்!! உடனடியாக நிதி அமைச்சரை பதவியை விட்டு நீக்குங்க!! மத்திய அரசின் ஆதரவு கொண்ட சில ஆளுநர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக திசை திரும்பி உள்ளனர். கேரளா தமிழ்நாடு போன்ற சில மாவட்டங்கள் மத்திய அரசை எதிர்த்து வரும் பட்சத்தில் அங்குள்ள ஆளுநர்கள் மறைமுக பாஜகவின் நிர்வாகி போல செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கேரளா ஆளுநர் 9 பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணைவேந்தர்களை பதவி விட்டு ராஜினாமா செய்யும் படி உத்திரவிட்டார். ஆனால் … Read more

சீக்கிரம் பணக்காரனாக மாற இரு பெண்கள் நரபலி! பெண்ணின் அந்தரங்க பகுதி ரத்தம் மற்றும் உடலை கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட அவலம்!

சீக்கிரம் பணக்காரனாக மாற இரு பெண்கள் நரபலி! பெண்ணின் அந்தரங்க பகுதி ரத்தம் மற்றும் உடலை கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட அவலம்! மூடநம்பிக்கைகள் தற்பொழுது எந்த அளவிற்கு சென்றுள்ளது என்றால் தங்களின் சுயநலத்திற்காக நரபலி கொடுப்பதற்கு கூட அஞ்சுவதில்லை. கேரளா மாநிலத்தை சேர்ந்த இரு பெண்கள் தான் ரோஸ்லின் மற்றும் பத்மா. இவர்கள் எர்ணாகுளத்தில் லாட்டரி டிக்கெட் விற்று வருகின்றனர். திடீரென்று இருவரும் காணாமல் போய்விட்டனர். இவரது உறவினர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

Tamil Nadu government announcement! Good news for auto drivers!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! தற்போதுள்ள சூழலில் மக்கள் அனைவரும் அவரவர்களின் தேவை அல்லது வசதிக்கு ஏற்ப ஆட்டோ அல்லது கார் முன்பதிவு செய்து செல்கின்றனர். ஆட்டோ என்பது பொது போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே அடிகடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அதனால் கேரளா அரசானது டாக்சி மற்றும் ஆட்டோவிற்கு முன்பதிவு செயலியை அறிமுகம் படுத்தியது. இந்நிலையில் இந்த முறையானது தமிழகத்திற்க்கும் … Read more