டியூசன் சென்ற சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை!

a-boy-who-went-to-tucson-was-sexually-assaulted-teacher-arrested-in-pocso

டியூசன் சென்ற சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை! கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு சிறுவன் சரியாக படிக்கவில்லை மேலும் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருகின்றான் என சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.அதனையடுத்து அந்த சிறுவனிற்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது அந்த சிறுவன் டியூசன் ஆசிரியை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினான் அதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இந்த தகவல் அறிந்த அந்த … Read more

தாயை கொன்ற மகள்! சொத்துகளின் மேல் உள்ள மோகத்தால் ஏற்பட்ட வினை!

The daughter who killed her mother! Will they even do this?

தாயை கொன்ற மகள்! சொத்துகளின் மேல் உள்ள மோகத்தால் ஏற்பட்ட வினை! கேரள மாநிலம் திருச்சூர் அருகே குன்னம்குளம் கீழ் ஊரை சேர்ந்தவர்  சாந்தன். அவருடைய மனைவி ருக்மணி (வயது 57). இந்த சம்பவத்தில் இந்துலேகா(வயது 40)  என்ற மகள் உள்ளார்.மேலும் சாந்தன் உடல்நிலை குறைபாடு காரணமாக  2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதை தொடர்ந்து தாய்க்கு  உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி தன் மகள் நேற்று குன்னம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.மேலும் ருக்மணி … Read more

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.

The daughter who saw the beauty after marrying the birth mother!

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த மகள்!..மகிழ்ச்சியில் கண் கலங்கி நிற்கும் தாய்!.  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் தான் ரதிமேனன் இவருடைய வயது 59.இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.அவரது தாய் ரதிமேனன் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.அவருக்கு உடல் நிலை சரியில்லாத காலத்தில் அவரது மகள்கள் பார்த்துக்கொண்டார்கள். தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை … Read more

கேரளாவில் நடந்த கொடூர வெறிச்செயல் மூதாட்டியை கற்பழித்த 14 வயது சிறுவன்!!

A 14-year-old boy raped an old woman in a brutal incident in Kerala!!

கேரளாவில் நடந்த கொடூர வெறிச்செயல் மூதாட்டியை கற்பழித்த 14 வயது சிறுவன்!! கேரள மாநிலம் இடுக்கியிலுள்ள  வண்டன்மேட்டில் நேற்று புதன்கிழமை மதியம் 12 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியது மூதாட்டியின் கணவன் வயசாகியதன் காரணமாக படுத்த படுக்கையாக கிடந்தார். இதே பகுதியில் சேர்ந்த சிறுவன் ஒருவன் மூதாட்டியிடம் உன் கணவரை பார்க்க வந்துள்ளதாக உள்ளே நுழைந்தான். அப்போது திடீரென்று கதவை தாழ்பாள் போட்டு  மூதாட்டியின் வாயை துணியால் வைத்து அடைத்தார். அந்த துணியை கழுத்தில் கட்டி இறுக்கமாக அருகிலுள்ள … Read more