டியூசன் சென்ற சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை!
டியூசன் சென்ற சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை! கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு சிறுவன் சரியாக படிக்கவில்லை மேலும் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருகின்றான் என சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.அதனையடுத்து அந்த சிறுவனிற்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது அந்த சிறுவன் டியூசன் ஆசிரியை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினான் அதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இந்த தகவல் அறிந்த அந்த … Read more