கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே.. இனி இந்த சேவை முற்றிலும் இலவசம்..!!

Gas cylinder customers.. Now this service is completely free!!

கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே.. இனி இந்த சேவை முற்றிலும் இலவசம்..!! நாட்டில் தற்பொழுது கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது.மத்திய அரசு வழங்கும் இலவச கேஸ் இணைப்பு திட்டத்தால் லட்சக்கணக்கான ஏழை,எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தியன் ஆயில்,பாரத்,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வணீகம் மற்றும் வீட்டு சமையல் பயன்பாடு என இரு வகைகளாக பிரித்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெலிவரி ஊழியர்களால் ரெகுலேட்டர்,கேஸ் அடுப்பிற்கு … Read more

இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ 300 மானியம்!! ஆளுநர் ஒப்புதல் !! 

Rs 300 subsidy per gas cylinder from now on!! Governor approved!!

இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ 300 மானியம்!! ஆளுநர் ஒப்புதல்!!  இனிமேல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மான்யம் வழங்குவதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார். புதுச்சேரியில் உள்ள மக்களுக்கு இனிமேல் ரூ.300 மானியம் வழங்க அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். எப்போதும் கேஸ் சிலிண்டர் வாங்கும் போது ஒரு குறிப்பிட்ட மானியத்தொகை குடும்ப அட்டைத்தாரரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மானியமாக  சொற்ப தொகையே மக்களுக்கு கிடைத்து வந்தது. … Read more

கேஸ் சிலிண்டரை புக் செய்தால் போதும்! உங்கள் வங்கி கணக்கில் ரூ 1000 வந்தடையும்!

Just book a gas cylinder! 1000 will arrive in your bank account!

கேஸ் சிலிண்டரை புக் செய்தால் போதும்! உங்கள் வங்கி கணக்கில் ரூ 1000 வந்தடையும்! கடந்த ஆண்டுகளில் கேஸ் சிலிண்டரை புக் செய்து வாங்கவேண்டும் என்றால் அதற்காக கேஸ் கடைக்கு சென்று தான் புக் செய்ய வேண்டும்.ஆனால் அதனை அடுத்து மொபைல் போனில் இருந்து கேஸ் புக்கில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணினை உள்ளிட்டால் நமக்கு குறுஞ்செய்தி வரும்.அதனை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக படித்து விட்டு எண் ஒன்றை அழுத்தினாள் கேஸ் சிலிண்டர் புக் செய்யப்படும். … Read more

அரசு எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட தகவல்! இதுவரை அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து!

information-released-by-the-government-oil-company-the-benefits-that-have-been-given-so-far-are-canceled

அரசு எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட தகவல்! இதுவரை அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து! அரசு எண்ணெய் நிறுவனங்களானது தற்போது முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அந்த முடிவின் படி நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றிதான்.அந்தவகையில் இனிமேல் கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டும் என்றால் அதற்கு கூடுதலாக பணம் செலவழிக்க வேண்டும். அந்தவகையில் எல்பிஜி  சிலிண்டருக்கு கொடுக்கப்பட்ட தள்ளுபடிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதனால் இனி எல்பிஜி கேஸ் முன்பதிவு செய்வதற்கு கூடுதலாக பணம் செலவு செய்ய வேண்டும் என … Read more

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்!

Prohibition to carry these items in the train! Three years in jail if violated!

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளது அதனால் பண்டிகை நாட்களில் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேருந்து ,ரயில் மற்றும் விமானங்கள் என … Read more

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன?

Do you have cylinder delivery on Sunday anymore? What is the response of the Tamil Nadu government?

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன? நம் அனைவரும் வீட்டிலும் சிலிண்டர் இணைப்பு இருக்கும். அரசு தரப்பிலும் சிலிண்டருக்கு மானியம்,இலவச சிலிண்டர் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 2.37 கோடி மேற்ப்பட்ட … Read more