கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே.. இனி இந்த சேவை முற்றிலும் இலவசம்..!!
கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே.. இனி இந்த சேவை முற்றிலும் இலவசம்..!! நாட்டில் தற்பொழுது கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது.மத்திய அரசு வழங்கும் இலவச கேஸ் இணைப்பு திட்டத்தால் லட்சக்கணக்கான ஏழை,எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தியன் ஆயில்,பாரத்,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வணீகம் மற்றும் வீட்டு சமையல் பயன்பாடு என இரு வகைகளாக பிரித்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெலிவரி ஊழியர்களால் ரெகுலேட்டர்,கேஸ் அடுப்பிற்கு … Read more