திமுக பிரமுகரிடம் இருந்து உயிரை காப்பாற்றுங்கள்.. ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி..!

திமுக பிரமுகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளையும் புகார்களையும் அதிகாரிகளிடம் தெரிவிப்பர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுவர். இந்நிலையில், இந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயி கிருஷ்ணன் என்பவர் திமுக பிரமுகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், எங்கள் பகுதியில் உள்ள மலடட்டாறு … Read more

தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது! போலீசார் விசாரணை!

A teenager who has been threatening to kill has been arrested! Police investigation!

தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது! போலீசார் விசாரணை! கோவை மாவட்டம் செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(52) இவர் அதே பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகின்றார்.அதே பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(33) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். வினோத்குமார் ஆறுமுகத்தின் மகளிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு குறித்து ஆறுமுகம் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வினோத்குமார் மீது கொலைமிரட்டல், பெண்கள் … Read more

கடனை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!

The couple threatened to kill because they asked to repay the loan! Court action decision!

கடனை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு! கன்னியாகுமரி மாவட்டபுதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (20), இவரது மனைவி ஷீபா (48). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் (69). இவர் ஒரு மீனவர். அவரிடம்  பிரான்சிஸ்  கடனாக பணம் வாங்கி உள்ளனர். பணம் கொடுத்தவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று அடிக்கடி பணம் கேட்டு வந்தனர். மேலும் சம்பவத்தன்று பணம் கேட்டு பிரான்சஸ் வீட்டிற்கு சென்றவர்களை … Read more