திட்டம் ரெடி ஆயுதமும் ரெடி!! மோடியை கொலை செய்வது ஒன்றுதான் பாக்கி மும்பை பெண்ணின் பகீர் செயல்!!

The plan is ready and the weapon is ready!! Killing Modi is the only act of Baghi Mumbai girl!!

 பிரதமர் மோடியை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து பெண் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். பிரதமருக்கே கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண் மும்பை போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் காவல் நிலைய அதிகாரிகளிடம் பிரதமரை கொலை செய்வதற்கான முழுமையான திட்டமும், அதற்கென பிரத்தியேக ஆயுதமும் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறி பிரதமர் மோடியை கொலை செய்யப் … Read more

ஆளுநரை கொலை செய்ய தீவீரவாதிகளை செட் செய்யும் திமுக!! வீடியோவால் எழுந்த புதிய சர்ச்சை!!

DMK is setting up extremists to kill the governor!! A new controversy arose from the video!!

ஆளுநரை கொலை செய்ய தீவீரவாதிகளை செட் செய்யும் திமுக!! வீடியோவால் எழுந்த புதிய சர்ச்சை!! சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தமிழக அரசு கொடுத்த உரையை முழுவதுமாக கூறாததால் உடனடியாக ஸ்டாலின் அது குறித்து விமர்சனம் செய்ததை யொட்டி அவர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தார்.இதனையடுத்து ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு அவருக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆளுநரின் போக்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் … Read more

நிலத்தை எழுதிக் கொடு.. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்! பாஜக முக்கிய புள்ளி மீது பாய்ந்த வழக்கு!

Write down the land.. otherwise I will kill you! The case that BJP jumped on the main point!

நிலத்தை எழுதிக் கொடு.. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்! பாஜக முக்கிய புள்ளி மீது பாய்ந்த வழக்கு! பலரும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவைக் கொண்டு மக்களை மிரட்டி, அவர்கள் நிலங்களை அபகரிப்பதை வழக்கமாக தான் வைத்துள்ளனர். அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் என்ற பகுதியில் ஆர்த்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருச்சியில் ஏபிசி மண்டச்சேரியில்  பள்ளி மற்றும் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டையும் பள்ளியையும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவரது உறவினரான … Read more

பெண் காவலர்க்கு கொலை மிரட்டல்! பாஜக இளைஞரணி தலைவர் கைது!

Death threat to female guard! BJP youth leader arrested!

பெண் காவலர்க்கு கொலை மிரட்டல்! பாஜக இளைஞரணி தலைவர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி.இவருடைய மகள் சவிதா. இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்.இவருடைய மகன் ரஞ்சித்குமார்.இவர் கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவராக இருகின்றார். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக சவிதாவும்,ரஞ்சித்குமாரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.அதனையடுத்து சவிதா சுமார் … Read more

“உன்னை கொன்றுவிடுவேன் ” ஆபாச வார்த்தைகளால் சிவி சண்முகத்தை மிரட்டிய திமுக பிரமுகர்!! வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!

DMK leader threatened CV Shanmukha with obscene words "I will kill you"!! The shocking video that came out!

“உன்னை கொன்றுவிடுவேன் ” ஆபாச வார்த்தைகளால் சிவி சண்முகத்தை மிரட்டிய திமுக பிரமுகர்!! வெளிவந்த அதிர்ச்சி வீடியோ! அதிமுகவில் தற்போது உட்கட்சி மோதல்  நடந்து கொண்டிருக்கும் வேளையில் திமுக, அதிமுக முன்னாள்  அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்து வருகிறது.திமுக விலைவாசியை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதனை திசைதிருப்பவே இவ்வாறு அதிமுக அமைச்சர்கள் மீது சோதனை செய்வதாக கூறுகின்றனர்.இதுகுறித்து அதிமுக அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.இதனால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான சிவி சண்முகம் குறித்து திமுக பிரமுகர் ஒருவர் … Read more

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்!

The son-in-law threatened to kill his mother-in-law! Sensational incident!

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்! கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்.இவருடைய மனைவி மணி என்ற சிறும்பாயி. இவர்களுடைய மகள் கிருஷ்ணவேணி. இவரை சிறும்பாயின் இரண்டாவது தம்பியான கோபால் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் மகள் மற்றும் மகன் உள்ளனர்.மேலும் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.அதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கிருஷ்ணவேணி தானியக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த … Read more

மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை!  

Death threats again! Sand quarry robbery continues in Tamil Nadu!

மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை! சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தின் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியை குறித்து சமூக ஆர்வலர் போலீசில் புகார் அளித்தார். அந்த சமூக ஆர்வலர் புகார் அளித்ததால் மணல் குவாரி உரிமையாளர்கள் அவரை  கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. பாமக கட்சி தலைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். அந்த வரிசையில்  மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. பெரியபாளையம் அடுத்துள்ள மண்வாசல்ப பகுதியில் மணல் … Read more

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?.

The patients who came for treatment had a dispute with the nurses!

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வெள்ளையம் பலம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை செயல் பட்டுவருகிறது.இங்கு தினம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில்  காப்புக்காடு பகுதி மங்காட்டான் விளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  சிகிச்சை பெற வந்தனர். அப்போது அவருடன் சேர்ந்து  அதே பகுதி இருக்கும் அஜித் மற்றும் … Read more

ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்! போலீசார் கைது!

Death threat to ration shop employee! Police arrested!

ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்! போலீசார் கைது! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜிலா (26). இவர் காடல் குடி அருகே மாவிலோடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த நான்காம் தேதி அவர் தனது தங்கையுடன் ரேஷன் கடையில் வேலை செய்து வந்தார். அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க மாவில் ஓடை பகுதி சேர்ந்த குமரய்யா மகன் பிரதீப் மேனன் (48) என்பவர்  வந்தார் … Read more

சேலம் மாவட்டத்தில் பெண்களை கொலை செய்வதாக மிரட்டிய பெண் உட்பட இருவர் கைது! அதற்கான காரணம் என்ன!

Two arrested, including a woman who threatened to kill women in Salem district! What is the reason for that!

சேலம் மாவட்டத்தில் பெண்களை கொலை செய்வதாக மிரட்டிய பெண் உட்பட இருவர் கைது! அதற்கான காரணம் என்ன! சேலம் மாவட்டத்தில் தலைவாசல் அருகே வீரகனூர் மீனவர் தெருவை சேர்ந்தவர் செல்வி. இவர் அதே பகுதியில் உள்ள மல்லிகா என்பவரிடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செல்வியின் குடும்ப சூழ்நிலை காரணமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். மேலும் அந்தத் தொகைக்கு முறையான வட்டியும் செலுத்தி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் திருப்பிக் … Read more