சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்?

சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்? சேலம் மாவட்டம் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நிகழ்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்து பணியில் சில காவல்துறையினரை ஈடுபட்டார்கள்.இந்நிலையில்   வாழப்பாடி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போலீசார் வெங்கடேஷ் ஆகியோர் பேரூர் பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அப்போது பேரூரில் உள்ள அயோத்தியபட்டணம் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்குள் ஒரு நபர் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பொறுமை காத்து … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Jewelery stolen from a woman standing in front of her house in Thoothukudi district! The people of the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டிற்கு முன் நின்ற பெண்ணிடம் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி நந்தினி (28). நந்தினி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தாளமுத்துநகர் ராமதாஸ் நகரச் சேர்ந்த முத்து முகமது மகன் நாகூர் மீரான் (22) என்பவர் நந்தினி களத்தில் இருந்த  மூன்று பவுன் தங்கச் சங்கிலியை … Read more

 பெண்ணிடம் நகையை ஏமாத்தி! கொள்ளையடித்து சென்ற 2நபர்!

Deceived jewelry from the woman! 2 people robbed!

 பெண்ணிடம் நகையை ஏமாத்தி! கொள்ளையடித்து சென்ற 2நபர்! திருச்சி மாநகரம் பாலக்கரை அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து இவரிடம் கடந்த டிசம்பர் மாதம் 2021 பாலக்கரை பிரதான சாலையில் உள்ள ஸ்ரீநிவாசா மெட்டல்ஸ் அருகில் இவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் தனது கழுத்தில் 13 சவரன் நகையை போட்டு வந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த இரண்டு திருடர்கள் அவரை நோக்கி சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத மாதிரி முகத்தை மாற்றி கொண்டு இருவரும்  அவர்களிடம் … Read more

அதிகரிக்கும் ரேஷன் கொள்ளை! ஆக்ஷன் பட பாணியில் அதிரடி காட்டிய சேலம் போலீஸ்!

Increasing ration robbery! Favorite cop in cinematic style!

அதிகரிக்கும் ரேஷன் கொள்ளை! ஆக்ஷன் பட பாணியில் அதிரடி காட்டிய சேலம் போலீஸ்! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது முதல் மக்கள் எந்த மாநிலத்தில் இருந்தும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினர். கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசை வழங்கியது.இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்று இருப்பதாக பலர் மத்தியில் புகார்கள் எழுந்து வந்தது.மேலும் பலருக்கு பொருட்களே கிடைக்காமல் போனது.மக்களின் தேவைகளுக்காக வழங்கப்படும் ரேஷன் … Read more

சேலம் மக்களுக்கு எச்சரிக்கை! இந்தப் பகுதிகளில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவம்!

Warning to the people of Salem! Increasing robbery incident in these areas!

சேலம் மக்களுக்கு எச்சரிக்கை! இந்தப் பகுதிகளில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவம்! சமீபகாலமாக கொலை, கொள்ளை ,பலாத்காரம் போன்றவை தொடர்ந்தது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சேலத்தில் தற்பொழுது செயின் பறிப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் இந்த கொள்ளையர்கள் குறி வைத்து தாக்கி வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரி பேட்டை என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம். அவரது மனைவி பாக்கியத்திற்கு தற்பொழுது … Read more

அரசாங்கத்திடமே இத்தனை லட்சம் கொள்ளையா? மக்களுக்கு என்ன பாதுகாப்பு? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Is the government robbing so many lakhs? What security for the people? Turbulent Netizens!

அரசாங்கத்திடமே இத்தனை லட்சம் கொள்ளையா? மக்களுக்கு என்ன பாதுகாப்பு? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் கொலை கொள்ளை சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபுறம் டெக்னாலஜி உபயோகம் செய்து திருடி வருகின்றனர். மறுபுறம் துப்பாக்கி முனை அடிதடி என தொடங்கி தொடர்ந்து திருட்டு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. மக்கள் தினந்தோறும் பரபரப்பாக செயல்பட்டு வரும் நகரங்களில் ஒன்று தான் சென்னை.சென்னையில் அதிகளவு தொழில் துறைகள் செயல்பட்டு … Read more

கூவத்தில் குதித்த கொள்ளையர்கள்; துரத்திப் பிடித்த காவல்துறையினர்.

சென்னையில் மெடிக்கல் கடையின் ஷட்டரை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த இளைஞர்களை கூவத்தில் குதித்து பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோட்டில் ‘சென்னை மெடிக்கல்’ என்ற பெயரில் மருந்துக்கடையில் கடந்த 3.9.2021-ம் ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது இக்பால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மெடிக்கல் … Read more

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!! சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பி.ஜி.அவென்யூ,நான்காவது தெருவில் சந்திரசேகரன் மற்றும் தனலட்சுமி என்னும் தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களது மகள் மீனா (23)தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.இவர்களின் வீட்டில் மேல்தளத்தில் கட்டுமான பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்றிரவு மீனாவின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.மீனாவின் தாயார் கட்டுமான வேலைக்கு பணியாட்கள் வந்துள்ளார்களா என்பது குறித்து கேட்பதற்காக மீனாவின் செல்போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். ஆனால் மீனா வெகுநேரமாகியும் … Read more

மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்!

மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்! சேலம் சூரமங்கலம் அருகே வீட்டில் தோஷம் கழிக்கிறேன் என்று சிறப்பு பூஜை செய்வதாக கூறி 25 சவரன் நகை கொள்ளையடித்த மந்திரவாதியை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். சேலம் சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் மெகதாஜ் பேகம்.அவர் வீட்டில் தோஷம் இருப்பதாகவும் அதை விலக்க வேண்டுமென்றால் ஒரு சிறப்பு பூஜை நடத்த வேண்டும் … Read more

மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை!

மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை! சிம் ஸ்வாப் மோசடி மூலம் ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து 2.2 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு புதிய நம்பரில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அந்த அழைப்பில் பேசியவர்கள் நீங்கள் இன்னும் 3ஜி சிம் கார்டுதான் பயன்படுத்துகிறீர்கள் என்றும், உடனடியாக 4ஜி கார்டுக்கு மாறாவிட்டால் உங்கள் … Read more