உண்ண உணவில்லை புதைக்க பணம் இல்லை பிணங்களுடன் வாழ்ந்த தாய்- மகன்! வறுமையின் உச்சகட்டம்! 

உண்ண உணவில்லை புதைக்க பணம் இல்லை பிணங்களுடன் வாழ்ந்த தாய்- மகன்! வறுமையின் உச்சகட்டம்!  புதைப்பதற்கு பணம் இல்லாததால் இறந்து போன கணவர் மற்றும் தாயின் அழுகிய உடலுடன் 7 நாட்கள்  பெண் மற்றும் அவரது மகன் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள குமணன் வீதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் வயது 74. இவரது மனைவி செல்வி வயது 61. … Read more

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..

A van crashed into a tamarind tree!..One died on the spot..The condition of another is critical?..

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?.. கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள ஒத்தக்குதிரை பகுதியைச் சேர்ந்தவர் தான் கோபாலகிருஷ்ணன். இவருடைய வயது 43.இவர் பொலவகாளி பாளையம் பகுதியில் இருந்து வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேன் அதிக துணிலோடு ஏற்றுக் கொண்டு சென்றது. அவருடன் அண்ணாமலை என்பவர் உடன் சென்றிருந்தார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வேனை லோடு ஏற்றி … Read more

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி!

Coimbatore District Collector Warning! Fraud through the OLX app!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி! கோவை மாவட்டத்தில் ஆட்சியர் ஜி எஸ் சமிரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஓஎல்எக்ஸ் செயலி மூலம் கூட்டுறவு வகைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் சேலம், அம்மாபேட்டை, ஓமலூர் ,மேட்டூர் அந்தியூர், பவானி ,கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர், எட்டிமடை, காரைமடை, நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் பணியிடங்கள் காலியாக … Read more

இவன் தொல்லை தாங்கல!! இரண்டு பேரும் வாங்க ! தீர்த்து கட்டிடலாம்!! மனைவி!!

கோபிசெட்டிபாளையத்தில் பரோட்டா மாஸ்டர்க்கு ஆசைப்பட்டு கணவனை தனது கள்ளக் காதலர்கலோடு ஒன்று சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையம் நஞ்சப்ப நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் எதிரே சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் பிரபா. பிரபா எந்த நேரமும் மொபைலும் கையுமாகத்தான் இருந்துள்ளார். பல ஆண் நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்து வந்துள்ளார். தனக்கு ஒரு மகள் இருப்பதையும் … Read more