சர்க்கரை நோய் நிரந்தரமாக குணமாக சூப்பர் டிப்ஸ்! இரண்டு இலைகள் இருந்தால் போதும்!

சர்க்கரை நோய் நிரந்தரமாக குணமாக சூப்பர் டிப்ஸ்! இரண்டு இலைகள் இருந்தால் போதும்! ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஒரு சில மூலிகை வகைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.நம் உடலில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பான அளவை விட அதிகமாக இருப்பது இதனை சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம். அன்றாட வாழ்வில் நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் தவறான உணவு பழக்க வழக்கங்கள் மோசமான வாழ்க்கை முறையின் காரணமாகவும் நம் உடலில் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு இவ்வகை … Read more

சிறுநீரகம் இதனால் தான் பாதிப்படைகின்றதா? மக்களே எச்சரிக்கை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

சிறுநீரகம் இதனால் தான் பாதிப்படைகின்றதா? மக்களே எச்சரிக்கை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! சிறுநீரக உறுப்பினை பாதுகாப்பது எப்படி மற்றும் அதன் சில வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம். நம் உடலில் சிறுநீரகம் என்பது இன்றியமையாத உறுப்பு ஆகும். இதில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் நம் உடல் முழுவதும் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். சிறுநீர் வெளியேறுவதன் காரணமாக நம் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை மற்றும் உப்பு வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாக வைக்கிறது. சிறுநீரக பாதிப்பு … Read more

தசைப்பிடிப்பு பிரச்சனை இருக்கின்றதா? ஒரு கப் தேங்காய் பால் போதும்!

தசைப்பிடிப்பு பிரச்சனை இருக்கின்றதா? ஒரு கப் தேங்காய் பால் போதும்! தேங்காய் பால் உடலுக்கு நன்மையா தீமையா என்பதனை இந்த பதிவு மூலம் விரிவாக காணலாம்.நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைத்து உட்கொள்கிறோம். இதை நம் உடலுக்கு நன்மை அளிக்குமா அல்லது தீமை அளிக்குமா என்பதற்கு பலரும் குழப்பமாக உள்ளது. நம் முன்னோர்கள் தினசரி சாப்பிட கூடிய உணவுகளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து உட்கொண்டனர். அதற்கு காரணம் இதில் உள்ள நல்ல கொழுப்புகள் … Read more

சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் கட்டுக்குள் வர வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பூவை கலந்து குடித்தால் போதும்!

should-diabetes-be-under-control-in-a-week-mix-this-flower-in-a-glass-of-water-and-drink-it

சர்க்கரை நோய் ஒரே வாரத்தில் கட்டுக்குள் வர வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த பூவை கலந்து குடித்தால் போதும்! அதிகப்படியான சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை சர்க்கரை நோய். இவை ஏற்படுவதற்கு காரணம் மாறி வரும் உணவு முறைகள் மற்றும் நம் உடலில் இன்சுலீன்கள் சரிவர சுரக்காத பொழுது சர்க்கரை நோயின் அளவு அதிகரிக்கிறது … Read more

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? உடனே மருத்துவரை பாருங்கள் சர்க்கரை நோய் தான்!

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? உடனே மருத்துவரை பாருங்கள் சர்க்கரை நோய் தான்! நம் உடலில் சர்க்கரை நோய் ஏற்பட்டால் அதனை கண்டறியும் அறிகுறிகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போது உள்ள சூழலில் பெரும்பாலான மக்கள் ஏற்படக்கூடிய ஒரு நோய் சர்க்கரை நோய் ஆகும்.இவை ஏற்படுவதற்கான காரணம் உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எவ்வித சர்க்கரை நோயானது இரண்டு விதமாக உள்ளது டைப் ஒன் டைப்ரைட்டிங், டைப் … Read more

சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்! இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் போதும்!

சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்! இந்த உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் போதும்! சர்க்கரை நோயை குணப்படுத்த அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் மூலமாக இதனை சரி செய்து கொள்ளலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை நாம் சரி செய்யாமல் விடுவதன் காரணமாக இதய நோய், நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ,இரத்த குழாய் பாதிப்பு ,மூளை நரம்பு பாதிப்புகள் ஏற்படும். இதனை நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளின் மூலமாக … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? கண்டிப்பாக சர்க்கரை நோய் தான்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? கண்டிப்பாக சர்க்கரை நோய் தான்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சர்க்கரை நோய். இதனுடைய அறிகுறி பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். பொதுவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அதனை சர்க்கரை நோய் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளது. முதலாவதாக நம் உடலில் இருக்கக்கூடிய இன்சுலின் அளவு சுரக்காத நிலை. இந்த நோயானது … Read more

இந்த ஒரு டம்ளர் தண்ணீர் போதும்!! சர்க்கரை நோய் ஆஸ்துமா சளி இரும்பல் மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற அனைத்து நோயிக்கும் ஒரே தீர்வு!

இந்த ஒரு டம்ளர் தண்ணீர் போதும்!! சர்க்கரை நோய் ஆஸ்துமா சளி இரும்பல் மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற அனைத்து நோயிக்கும் ஒரே தீர்வு! அதிகம் சத்து நிறைந்த காய்களில் ஒன்றான வெண்டைக்காயை இந்த முறையில் நாம் தினமும் காலையில் குடித்து வந்தால் நம் உடலுக்கு நினைத்துக் கூட பார்க்காத அளவுக்கு பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.வெண்டைக்காயை எப்படி குடித்தால் எந்த நோய்க்கெல்லாம் தீர்வு என்பதனை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்! ஒரு வெண்டைக்காயை எடுத்து … Read more

சர்க்கரை நோயாளிகளே எச்சரிக்கை!! இந்த ஜூசை குடித்தால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்!!

சர்க்கரை நோயாளிகளே எச்சரிக்கை!! இந்த ஜூசை குடித்தால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும்!! கேரட் நமக்கு பிடித்தமான காய்கறிகளில் ஒன்று. ஆரஞ்சு நிறத்தில் கண்ணை கவரும் வகையில் பார்த்தவுடன் சாப்பிட தோன்றும். கேரட்டை சாம்பார், பொரியல், அல்வா, ஜூஸ், என பலவிதங்களில் நாம் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். கேரட்டை பச்சையாகவும் சாப்பிடலாம். கண்ணுக்கு நல்லது. ஏராளமான நன்மைகளை அள்ளித் தரக்கூடிய கேரட்டினால் சில தீமைகளும் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம். கேரட்டை ஜூஸ் செய்து சாப்பிடுவதால் கண்புரை … Read more

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்!

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்! சர்க்கரை நோய் குணமாக மாத்திரைகள் வேண்டாம் ஒரு வெற்றிலை இலை இருந்தால் மட்டும் போதும்.சர்க்கரை நோய் குணமாக மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதனை பற்றி இந்த பதில் மூலமாக காணலாம். பெரும்பாலான திருமண வீடுகள் மற்றும் விருந்து நடைபெறும் இடங்கள் மற்றும் சுப முகூர்த்தங்கள் நடைபெறும் இடங்களில் வெற்றிலை இலை கலிப்பாக்கு சுண்ணாம்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதில் உள்ள மருத்துவ குணங்களை … Read more