என்னை தூக்க எல்லா சதியும் நடக்குது: சவுக்கு சங்கர் சம்பவத்தில் செல்வப்பெருந்தகை ஸ்டேட்மென்ட்!

சென்னை கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு வசித்து வந்த யு-டியூபர் சவுக்கு சங்கரின் வீடு, மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. வீட்டு உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தி, குறிப்பாக டைனிங் டேபிள் மற்றும் படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தியுள்ளனர். அப்போது வீட்டில் சங்கரின் 68 வயதான தாய் கமலா மட்டுமே இருந்தார். சம்பவம் தொடர்பாக அவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சவுக்கு … Read more

சவுக்கு சங்கர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!.. உண்மை வெளியே வருமா?!…

savukku shanakr

Savukku shankar: சவுக்கு எனும் யுடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்தி வருபவர் சங்கர். மிகவும் நேர்மையான, தைரியம் மிக்க பத்திரிக்கையாளர் இவர். யார் என்ன தவறு செய்திருந்தாலும் அதை அப்படியே சுட்டி காட்டுவார். இதனால் அரசியல்ரீதியாக நிறைய எதிர்ப்புகளை சம்பாதித்தார். குறிப்பாக திமுகவினரும், திமுக ஆதரவாளர்களும் இவரை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே இவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில்தான், சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. … Read more

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வ பெருந்தகைக்கு தொடர்பா?!.. குவியும் புகார்கள்!…

armstrong

திமுகவை தொடந்து கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 9.30 மணியளவில் துப்புறவு பணியாளர்கள் உடைகளை அணிந்த 50க்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மலக்கழிவுகளை கொட்டினார்கள். அப்போது சவுக்கு சங்காரின் தாய் மட்டும் வீட்டில் இருந்தார் அவரையும் அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். சுமார் 3 மணி … Read more

சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை கொட்டிய கும்பல்!. பின்னணியில் யார்?…

savukku shankar

திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர். இதனால் இவரை 6 மாதங்கள் குண்டர் சட்டத்தில் அடைத்தனர். கரூரில் செந்தில் பாலாஜி பினாமி பெயரில் இடம் வாங்கி பிரம்மாண்ட மாளிகையை கட்டி வருகிறார் என்கிற செய்தியக் ஊடகங்களில் வெளிக்கொண்டு வந்தவர்தான் சவுக்கு சங்கர். இதனால், செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரில்தான் தான் கைது செய்யப்பட்டதாக அப்போது சொன்னார் சவுக்கு சங்கர். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் திமுகவை மீண்டும் கடுமையாக விமர்சனம் … Read more

Savukku Shankar: சவுக்கு சங்கர் கருத்து எங்களுக்கு உடன்பாடு இல்லை.. ரெட் பிக்ஸ்..!

Savukku Shankar

Savukku Shankar: தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளவர்தான் சவுக்கு சங்கர். இவரை கடந்த 30 ஆம் தேதி Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் ரெட் பிக்ஸ் ஊடகம் (Red Pix 24×7 YouTube channel) சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தது. இந்த நேர்காணலை ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். இந்நிலையில் ரெட் பிக்ஸ் youtube சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் பெண் காவலர்களை … Read more

சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் திமுகவின் அரசியல் பழிவாங்கும் செயல்!! சீமான் காட்டம்!!

dmks-political-revenge-for-the-thug-law-on-chavku-shankar-seaman-kattam

சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் திமுகவின் அரசியல் பழிவாங்கும் செயல்!! சீமான் காட்டம்!! சவுக்கு சங்கர் பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியதால், சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்து கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் தனது யூடியூப் தளத்தில் முத்துராமலிங்கத் தேவர் குறித்து தவறாக பேசியதாக கூறி கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் … Read more

சவுக்கு சங்கர் வழக்கு: எங்களை பற்றி பேசினால் உங்களுக்கும் இதுதான் கதி.. ஆளும் கட்சி விடுக்கும் மறைமுக அச்சறுத்தல்!!

DMK's threat through Chavku Shankar case

சவுக்கு சங்கர் வழக்கு: எங்களை பற்றி பேசினால் உங்களுக்கும் இதுதான் கதி.. ஆளும் கட்சி விடுக்கும் மறைமுக அச்சறுத்தல்!! இணைய வழி ஊடகங்கள் மூலம் அரசியல் குறித்து பல விமர்சனங்களை பேசி வந்த சவுக்கு சங்கர் பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது முதல் தற்பொழுது இவரை சார்ந்து நடக்கும் பல நடவடிக்கைகள் ஆளும் கட்சி தான் இதற்கு காரணம் என்பதை வெளிப்படை தன்மையுடன் … Read more

ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!!  

dmk-is-misusing-the-ruling-power-cases-piling-up-on-chavku-shankar

ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!! சமீபத்தில் சவுக்கு சங்கர் அவர்கள் பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் எனக் கூறி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை கைது செய்து மத்திய சிறைக்கு அழைத்து செல்லும்போது சாலையில் கார் ஒன்று குறுக்கே வந்து விபத்துக்குள்ளானது. மேற்கொண்டு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. … Read more

சவுக்கு சங்கரை கைது செய்து கொண்டு சென்ற வாகனம் விபத்தா? அதிர்ச்சி தகவல்!

savukku shankar arrested

சவுக்க மீடியா நிறுவனரும், பிரபல அரசியல் விமர்சகர்மான சவுக்கு சங்கரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். காவல் துறையின் உயர் அதிகாரிகளையும், பெண் காவல் அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசியதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். தேனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சோப்பு சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், விசாரணைக்காக கோவைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், கைது செய்த சவுக்கு … Read more

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் திமுகவினர் மோசடி: குற்றம் சாட்டும் சவுக்கு சங்கர்!!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் திமுகவினர் மோசடி: குற்றம் சாட்டும் சவுக்கு சங்கர்!! தற்போது திமுக அரசால் கொண்டுவரப்பட்ட மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்தின் மோசடி நிலவரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சமுத்திரகனான அவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மக்கள் இருப்பிடம் அருகிலேயே மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் அம்மா “மினி கிளினிக்’ என்னும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 90 அம்மா “மினி கிளினிக்’களை அப்போதைய முதலமைச்சர் … Read more