குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!!

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!! செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யாரும் கவலைப்பட வேண்டாம். குட்டிக்கரணமே அடித்தாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று விமர்சனம் செய்துள்ளார்.  மேலும் இதுகுறித்து பேசிய அவர், “மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவதாக கேள்விப்பட்டேன். ஜெயலலிதா இறந்து 7 ஆண்டுகளாகி விட்டது. இந்த 7 ஆண்டுகளில் ஒரு நாள் கூட பாஜகவினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததில்லை. … Read more

நீ அந்த ஜாதியா? 14 வயது பள்ளி சிறுவனை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய வாலிபர்!

Are you that caste? The teenager who hit the school boy hard!

நீ அந்த ஜாதியா? 14 வயது பள்ளி சிறுவனை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய வாலிபர்! பள்ளி மாணவர்களிடையே ஜாதி பாகுபாடு வரக்கூடாது என்ற வகையில் குழந்தைகளுக்கு பாடங்கள் வழியாக அனைவரும் சமம் என்று கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சமூகத்தில் உள்ள சில மக்களால் இவர்கள் அந்த ஜாதி என்ற அடிப்படையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சில மாதத்திற்கு முன்பு ஒரு கிராமத்தில் சிறுவர்கள் தின்பண்டம் கேட்டு கடைக்கு வந்த பொழுது, … Read more

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்!

Important information released by DGP Shailendrababu! Appointment of new groups for social networks!

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட முக்கிய தகவல்! சமூக வலைதளங்களுக்கு புதிய குழுக்கள் நியமனம்! காவல் துறை தலைமை இயக்குனர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் யூடுப் ,டுவிட்டர் ,பேஸ்புக்போன்ற சமூக ஊடகங்களில் பொய்யானத் தகவல்களை பதிவு செய்தும் ,வதந்திகளை பரப்பி அதன்மூலம் சண்டைகளையும் ,கலவரங்களையும் ,குழப்பங்களையும் ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் காவல் துறையினருக்கு உள்ளது எனவும் கூறியிருந்தார். மேலும் இணைய வழியில் போதைபொருட்கள் விற்பனை ,பாலியல் குற்றங்கள் ,பணமோசடி போன்ற … Read more

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்! சாதி பற்றி மாணவர்களிடம் உரையாடல்!

Pachaiyappan college professor sacked! Conversation with students about caste!

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்! சாதி பற்றி மாணவர்களிடம் உரையாடல்! சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை மாணவர்களிடம் உரையாற்றினர். அப்போது அவர் நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பது தெரியாது என கூறினார். பிறகு அவரே நீ எந்த சமூகத்தை சேர்ந்தவர் என கேட்டுள்ளார். மேலும் அவர் ஓவ்வொருவரின் மூஞ்சிலயும் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று எழுதி வைத்திருக்கிறது என கூறினார். நீ அந்த சமூகத்தை சேர்ந்தவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் மாணவர்களிடம் பேசிய … Read more