அதிக ஊதியம் பெறும் பிரதமர் இவரா?

அதிக ஊதியம் பெறும் பிரதமர் இவரா? சிங்கப்பூர் பிரதமர் தான் நாட்டிலே அதிக ஊதியம் பெரும் தலைவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு என உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் ஏகப்பட்ட பெயர்கள் உள்ளன. அதில் அதிக ஊதியம் பெறும் தேசியத் தலைவர் யார்? என்பது … Read more

இனி அனைத்து நாடுகளிலும் இதனை பயன்படுத்தலாம்!! வெளிநாடுகளில் பரவும் இந்திய செயலி!! 

Now it can be used in all countries!! Indian app spreading abroad!!

இனி அனைத்து நாடுகளிலும் இதனை பயன்படுத்தலாம்!! வெளிநாடுகளில் பரவும் இந்திய செயலி!! இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பெருபாலும் பொருட்களை வாங்கி விட்டு பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வருகிறார்கள்.  இதிலும் குறிப்பாக யுபிஐ மூலம் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது. அதிக அளவில் பண பரிவர்த்தனைகள் ஜெட் வேகத்தில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பெட்டிக்கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகிறார்கள். மேலும் … Read more

இந்த ஒரு பாஸ்போர்ட் இருந்தால் போதும்!! 192 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!!

This one passport is enough!! Travel to 192 countries!!

இந்த ஒரு பாஸ்போர்ட் இருந்தால் போதும்!! 192 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!! ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு  பொதுமக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த பாஸ்போர்ட்.இந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நாம் வெளி நாடுகளுக்கு பயணிக்க முடியும். இவ்வாறு முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் பெறவது சிலரின் கனவாக கூட உள்ளது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்டை எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாது. ஆனால் … Read more

போதை பொருள் கடத்தல் வழக்கு! சிங்கப்பூர் தமிழருக்கு தூக்கு!!

Drug trafficking case! Hang Singapore Tamil!!

போதை பொருள் கடத்தல் வழக்கு! சிங்கப்பூர் தமிழருக்கு தூக்கு!! சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் சுப்பையா கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சுமார் 1 கிலோ கஞ்சா கடத்தலை ஒருங்கிணைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறையில் இருந்த அவருக்கு, 2018ம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவரது சகோதரிகள் மற்றும் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஐரோப்பிய கூட்டமைப்பு குழு என … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்!

The announcement made by the central government! Happy travelers!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்! முதல் முதலில் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பானது உலக நாடுகள் முழுவதும் பரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அப்போது போக்குவரத்து சேவைகளும் அனைத்து பகுதிகளுக்கும் நிறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. அதுமட்டுமின்றி தேர்வுகள் பொது தேர்வுகள் என அனைத்தும் … Read more

வெளிநாட்டு இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! நீங்களும் யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்யலாம்!

Happy news issued by RBI for overseas Indians! You too can transact with UPI!

வெளிநாட்டு இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! நீங்களும் யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்யலாம்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் அவரவர்களின் தேவைகளை  வீட்டில் இருந்த படியே பூர்த்தி செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டுகளில் இருந்து அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாகவே பெற்றுகொள்ளும் வசதி வந்துவிட்டது,அதில் காய்கறிகள்,மளிகை பொருட்கள்,உணவு,ஆடைகள் என அனைத்தும் அடங்கும்.மேலும் இதுமட்டுமின்றி ஒருவருடைய வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணிக்கில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதற்கென பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் … Read more

விமான பயணிகளின் கவனத்திற்கு! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்! 

Attention Airline Passengers! New regulations effective from tomorrow!

விமான பயணிகளின் கவனத்திற்கு! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்! நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றது. போக்குவரத்து சேவைகள் அனைத்து இடங்களுக்கும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சீனா, ஜப்பான், வடகொரியா, தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தாமாகவே கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை ஏர் … Read more

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் இவை கட்டாயம்!

The announcement made by the Union Minister of Health! These are now mandatory for travelers coming from abroad!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் இவை கட்டாயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவையானது நிறுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது நடப்பாண்டில் தான் கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். முன்னதாக இருந்தது போல அனைத்து … Read more

மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்! வருத்தம் தெரிவிக்கும் முதல்வர்!

The state of handing over to the central government must change! The chief regrets!

மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்! வருத்தம் தெரிவிக்கும் முதல்வர்! புதுச்சேரியில் நேற்று  அண்ணா சாலை தனியார் விடுதியில் மத்திய சுற்றுலா அமைச்சக நிதியின் கீழ் சுதேசி தர்ஷன் திட்டத்தில்,மேம்படுத்தப்பட்ட திட்டங்களை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவானது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசினார்.அப்போது அவர் கூறுகையில் சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரிக்கு மத்திய  அதிக நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் புதுச்சேரி … Read more

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்!

This is the country that connects with India through UPI! Easily exchange money!

யுபிஐ மூலம்  இந்தியாவுடன் இணையும் நாடு இதுதான்! எளிதில் பணம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் ரூபாய் நோட்டிற்கு சமமாக டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று 2022-2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் பணம் என்பது பேப்பர் வடிவில் இருந்தாலும் நாணய வடிவில் இருந்தாலும் அதற்கென தனி மதிப்பு உண்டு. மேலும் பேப்பர் மற்றும் நாணய வடிவில் பணத்தை எப்படி மதிப்பிடுகின்றமோ அதேபோல் டிஜிட்டல் … Read more