மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த டிரிங்கை குடித்தால் போதும்!

மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த டிரிங்கை குடித்தால் போதும்!

மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த டிரிங்கை குடித்தால் போதும்! இந்த மூட்டுவலியானது பெரியவர்களுக்கு மட்டும் தான் வரக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதினரும் இந்த மூட்டு வலியினால் அவதிப்படுகின்றன. மூட்டு வலி என்பது மூட்டு ஜவ்வுகளில் ஏற்படும் பாதிப்பினால் உண்டாகக் கூடிய வலி அல்லது மூட்டுகளுக்கிடையே உள்ள திரவம் வறண்டு மூட்டுகளுக்கிடையே உராய்வு ஏற்படும் போது இந்த வலி உண்டாகிறது.பொதுவாக மூட்டு வலி வருவதற்கான காரணம் அதிக உடல் எடை. உடல் எடை அதிகம் … Read more

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? உடனே மருத்துவரை பாருங்கள் சர்க்கரை நோய் தான்!

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? உடனே மருத்துவரை பாருங்கள் சர்க்கரை நோய் தான்!

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? உடனே மருத்துவரை பாருங்கள் சர்க்கரை நோய் தான்! நம் உடலில் சர்க்கரை நோய் ஏற்பட்டால் அதனை கண்டறியும் அறிகுறிகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.தற்போது உள்ள சூழலில் பெரும்பாலான மக்கள் ஏற்படக்கூடிய ஒரு நோய் சர்க்கரை நோய் ஆகும்.இவை ஏற்படுவதற்கான காரணம் உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எவ்வித சர்க்கரை நோயானது இரண்டு விதமாக உள்ளது டைப் ஒன் டைப்ரைட்டிங், டைப் … Read more

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ!

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ!

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் காலை உணவாக டிபன் மட்டுமே ஒன்று வருகின்றனர். அந்த டிபன் என்னவென்றால் இட்லி, தோசை ஊத்தாப்பம், வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே காலை உணவாக கொள்கின்றனர். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் மருத்துவமனையை தேடி மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய்காக … Read more

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!..

Not enough men!! Top Russian official calls for more prison inmates!..

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!. உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கிடையே போர் மாதக்கணக்கில்  நீடித்து வருகிறது.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரால் உக்ரைனில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பல தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் தவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் ,பள்ளிகள்,வீடுகள்,பெரிய பெரிய கட்டிடங்கள்,வணிக வளாகங்கள் கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.இரு தரப்பினருக்கும் இடையே … Read more

உங்களுக்கு இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வரமாட்டேங்குதா?. அப்போ உங்களுக்கு தான் இது!..

உங்களுக்கு இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வரமாட்டேங்குதா?. அப்போ உங்களுக்கு தான் இது!..

உங்களுக்கு இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கம் வரமாட்டேங்குதா?. அப்போ உங்களுக்கு தான் இது!.. இன்றைய காலகட்டங்களில் தூக்கமின்மையால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எப்படி எல்லாம் நாம் புரண்டு புரண்டு படுத்தாலும் நமக்கு அந்த தூக்கம் வரவே மாட்டேங்குது. நன்றாக தூங்கவில்லை என்றால் எந்த வேலையும் செய்ய முடியாது. தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உடல் பருமன், ரத்த அழுத்தம் டைப் 2 நீரிழிவு போன்றவற்றுடன் மனநிலை தொடர்பான … Read more

தோசை மாவு இல்லையா கவலை வேண்டாம்! இதை ட்ரை செய்து பாருங்கள்!

தோசை மாவு இல்லையா கவலை வேண்டாம்! இதை ட்ரை செய்து பாருங்கள்!

தோசை மாவு இல்லையா கவலை வேண்டாம்! இதை ட்ரை செய்து பாருங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் காலை நேரத்தில் டிபன் மதியம் சாதம் மீண்டும் இரவு டிபன் என்ற வழக்கத்தை கொண்டுள்ளனர் அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணவு முறை பிடிக்கும். ஒருவருக்கு தோசை மட்டுமே பிடிக்கும் மற்றவருக்கு இட்லி பொங்கல் பூரி இது போன்ற உணவுகளை விரும்புவார்கள். அந்த வகையில் தோசையை விரும்புவர்களுக்கு ஏதேனும் ஒரு சமயத்தில் பிரிட்ஜில் தோசை மாவு இல்லை என்ற … Read more

ஃபுல்காவுக்கு சைட் டிஷ் ! கண்டிப்பாக இதை ட்ரை செய்து பாருங்கள்!

ஃபுல்காவுக்கு சைட் டிஷ் ! கண்டிப்பாக இதை ட்ரை செய்து பாருங்கள்!

ஃபுல்காவுக்கு சைட் டிஷ் ! கண்டிப்பாக இதை ட்ரை செய்து பாருங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து வருகின்றது இந்த வகையில் தினமும் காலை டிபன் மதியம் சாப்பாடு இரவு டிபன் என சுழற்சி முறையில் உணவுகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் இரவு நேரத்தில் ஃபுல்கா சப்பாத்தி சாப்பிடுவது மிக நல்லது. புல்கா சப்பாத்தி செய்வதற்குதேவையானவை: கோதுமை மாவு – 2 டம்ளர், தண்ணீர் – 1 டம்ளர், உப்பு – … Read more

புதினா சட்னியில் இதை சேர்த்தால் மிகவும் டேஸ்டாக இருக்கும்! நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்!

புதினா சட்னியில் இதை சேர்த்தால் மிகவும் டேஸ்டாக இருக்கும்! நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்!

புதினா சட்னியில் இதை சேர்த்தால் மிகவும் டேஸ்டாக இருக்கும்! நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் காலை நேரங்களில் டிபன் அயிட்டமாக இட்லி தோசை போன்றவைகள் தான் என்கின்றார்கள் அந்த வகையில்இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்திற்கு கூட துவையலாக இந்த எள்ளு புதினா சட்னி வைத்து சாப்பிடலாம். ரொம்பவும் சுவையான இந்த எள்ளு புதினா சட்னி ஆரோக்கியமானதும் கூட. சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி எள்ளு புதினா சட்னி அல்லது துவையல் செய்யும் … Read more

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!  

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!  

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!   கடந்த 10 ஆண்டுகளாக அனைவரும் காலை உணவாக டிபன் சாப்பிடுகிறேன் என்று கூறுவார்கள். அந்த டிபன் என்னவென்றால் இட்லி தோசை ஊத்தாப்பம் வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் டாக்டர்களிடம் மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனைக்கு மற்றும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் அனைவரும் … Read more