கண் சமந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!! இந்த காயை பயன் படுத்துங்கள்!!

the-only-solution-to-eye-problems-use-this-fruit

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க சக்தி கொண்டது. முருங்கை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும். முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றது. குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டு வர மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை … Read more

சிறுநீரகத்தில் கல் இருக்கிறதா? இதை சாப்பிட்டால் உடனடியாக காணாமல் போய்விடும்!!

சிறுநீரகத்தில் கல் இருக்கிறதா? இதை சாப்பிட்டால் உடனடியாக காணாமல் போய்விடும்!! மனித உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடம்பில் எந்த ஒரு நோயும் இருக்கக் கூடாது. எனவே நாம் ஆரோக்கியமாக இருக்க நம் உடம்பு சுத்திகரிப்பு செய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த சுத்திகரிப்பு வேலையை கிட்னி செய்து வருகிறது. அதனால் நம் உடம்பில் கிட்னி எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல பேர் சிறுநீரக கல் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். … Read more

சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!!

சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!! இந்த பிரச்சனையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாகும்.இது குழந்தைகள் முக்கியமாக சிறுநீரை அடக்குவதால் ஏற்படக்கூடிய ஒன்று. தினமும் இதேபோன்று சிறுநீரை அடக்குவதால் அந்த இடத்தில் இன்பெக்சன் ஏற்பட்டு சிறுநீரகத் தொற்று ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அசுத்தமான ஆடைகள் மற்றும் அசுத்தமான கழிப்பறைகளை பயன்படுத்துவதாலும் சிறுநீரக தொற்று ஏற்படும். அதிலும் ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் இந்தத் … Read more

இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!! 

இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!! சிறுநீரகத்தின் இருந்துஉடலில்தான் நமது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட உப்புக்கள் வெளியேறும். கெட்ட உப்புகளை வெளியேற்றும் சிறுநீரகமானது செயலிழந்து விட்டால் கழிவு நீர் நமது உடலில் தேங்கியிருந்து கை கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.இதனால் நமக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். நமது உடலில் உள்ள ரத்தத்தில் கிரியேட்டின் அளவு யூரிக் அமிலம் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரகம் செயலிழக்கும். இவ்வாறு செயல் இழந்த சிறுநீரகத்தை … Read more

சிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்!

சிறுநீரக கல் கரைய வேண்டுமா! தினமும் இரண்டு முறை இதனை குடித்து வந்தால் போதும்! சிறுநீரக கற்களை வெளியேற்றும் வீட்டு முறை வைத்தியத்தை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் நம் பலதரப்பட்ட உணவுகள் உட்கொள்கிறோம் மற்றும் உடல் ரீதியாக மன ரீதியாகவும் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று சிறுநீரகம் இவை நாம் தினமும் குடிக்கக்கூடிய நீர் மற்றும் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி நம் உடலை பாதுகாப்பாக … Read more