அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!! 

Allowed to visit this temple for four days ahead of Amavasai!! Forest department notification!!

அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!!  விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம். இது மலை பகுதியில் அமைந்து உள்ளதால் மேலே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும். அதேபோல இந்த மாதம் ஆனி மாத  … Read more

இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு !!

Devotees are allowed to visit this temple for only 4 days!! Announcement issued by the temple administration !!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம். இது மலை பகுதியில் அமைந்து உள்ளதால் மேலே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும். அதேபோல இந்த மாதம் ஆனி … Read more

மகன் நினைவு நாளில் தாய் மகளுடன் எடுத்த விபரீத முடிவு.. சிவகாசியில் நடந்த சோகம்..!

மகன் நினைவு நாளில் மகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருப்பதி நகரை சேர்ந்தவர் பாண்டிதேவி. இவரின் கணவர் இறந்து விட்டதால் அவரது மாற்று திறனாளி மகன் மற்றும் மகளை தனியே வளர்த்து வந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வரிடம் தனக்கு வேலை வழங்ககோரி கோரிக்கை வைத்திருந்தார். இதனை அடுத்து, அவருக்கு கடந்த நவம்பர மாதம் அங்கன்வாடியில் பணி வழங்கப்பட்டது. அவரது மகன் கடந்த … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளில் பட்டாசு ஆலைகளை  ஆய்வு செய்வதற்கு  11 பேர் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவுட்டுள்ளது!. 

In the notices released by the central government, an 11-member committee has been appointed to inspect the firecracker factories.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளில் பட்டாசு ஆலைகளை  ஆய்வு செய்வதற்கு  11 பேர் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவுட்டுள்ளது!. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு ஆலையம் செயல்பட்டுள்ளது. அவற்றின் தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறது.மேலும் 2016 அக்டோபர் 20 ல் சிவகாசியில் பட்டாசு கடையிலிருந்து லாரியில் பட்டாசு பெட்டிகளை ஏற்றிய போது சிறு மோதல் ஏற்பட்டு அதனால் வெடி விபத்து நிகழ்ந்தது. … Read more

பட்டாசு விபத்தா..?? தகவல் தெரிவிக்க புதிய நடைமுறை..!!

சிவகாசியில் பட்டாசு விபத்து ஏற்பட்டால் மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிவகாசி என்றாலே பட்டாசும், தீப்பெட்டியும் தான் முதலில் நினைவில் வரும். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. அங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் … Read more

சிவகாசி வெடிஆலையில் வெடி விபத்து?

லடாக் எல்லை பிரச்சினையால் இந்தியாவும் சீனாவும் தற்போது மோதலில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையின் காரணமாக சீன செயலிகளை அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அதுபோலேவே நேபாளமும் இந்தியாவை அடிக்கடி சீண்டி வருகிறது. நேபாள பிரதமர்  ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார் என  சர்ச்சையான கருத்தை கூறிவந்தார். தற்போது சீனாவும் நேபாளமும்  ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என சீன கூறியுள்ளது. நேபாளத்துடன் சீனா நெருக்கம் காட்டுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரும் … Read more

2 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர்: சிவகாசியில் பரபரப்பு

2 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர்: சிவகாசியில் பரபரப்பு இரண்டு மாதங்களுக்கு முன் உயிர் இழந்த ஒருவருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் பிறப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர் முத்துக்குமரன். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இவருக்கு பதிலாக மாற்று பணியாளர் விரைவில் நியமிக்கவிருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி அரசு அலுவலர்களுக்கான … Read more