சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ!

சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ! இந்த உலகில் பெரும்பாலான மக்கள் வழிபடும் தெய்வம் என்றால் அது சிவ பெருமான் என்று கூறலாம்.இவர் மும்மூர்த்திகளில் ஒருவர்.சிவபெருமான் மிக கோபம் கொண்ட கடவுள் என கூறப்படுகிறது.மேலும் இவர் அழிக்கும் வேலைகளை செய்பவர். சிவ பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு அவர் மிக அமைதி கொண்டவர். தீய எண்ணங்கள்,தீய வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அவருடைய கோவத்தை காண்பிப்பார். பொதுவாக எந்த கடவுளுக்கு என்ன … Read more

உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா? இன்று இந்த தெய்வத்திற்கு வெண்பூசணி விளக்கு ஏற்றுங்கள்!

உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாற வேண்டுமா? இன்று இந்த தெய்வத்திற்கு வெண்பூசணி விளக்கு ஏற்றுங்கள்! பைரவரை வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும் என்பது நம்பிக்கை. பொதுவாக பைரவருக்கு தீபம் ஏற்றும் பொழுது பைரவர் சிலை துணியிட்டு மூடப்பட்டிருந்தாலும் அல்லது கதவு மூடப்பட்டிருந்தாலோ வழிபடக்கூடாது. மொத்தம் 64 பைரவர்கள் இருக்கின்றன. எல்லா பைரவர்களுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம். தற்போது நம்முடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர பைரவருக்கு என்ன பரிகாரம் செய்யலாம் … Read more

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்! அதன் பிறகு நிகழும் மாற்றத்தை காணலாம்!

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்! அதன் பிறகு நிகழும் மாற்றத்தை காணலாம்!   நமக்கு ஏற்படும் கண் திருஷ்டியால்தான் நம்முடைய வாழ்வில் பிரச்சனை ஏற்படுகிறது என கூறப்படுகிறது. அந்த கண் திருஷ்டியில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்று காணலாம். எதிர்மறையாற்றால் நேர்மறை ஆற்றல் என இரண்டு வகைகள் உள்ளன. எதிர்மறையாற்றலானது வீடு மற்றும் நம் உடலில் நிறைய பொழுது பல்வேறு விதமான பிரச்சனைகளை நாம் சந்திக்கின்றோம். எதிரிகளின் தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை … Read more

கடன் பிரச்சனையால் அவஸ்தப்படுகிறீர்களா?? அதற்கு ஒரே தீர்வு வில்வ இலை பரிகாரம்!!

கடன் பிரச்சனையால் அவஸ்தப்படுகிறீர்களா?? அதற்கு ஒரே தீர்வு வில்வ இலை பரிகாரம்!! கடன் பிரச்சினை என்பது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் என்றாலும் ஒரு சிலருக்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கடன் பிரச்சினை இருக்கும். சிவனை வழிபடுவது நன்மை உண்டாகும் என்பார்கள். சிவன் கோவில்களுக்கு சென்று அங்கு உள்ள வில்வ மரத்தை சுற்றி வந்தால் எத்தகைய வேண்டுதல்களும் பலிக்கும். அத்தகைய அதிக சக்தியுள்ள வில்வ இலையில் இதனை எழுதி வைக்கும் பொழுது கழுத்தை நெறிக்கும் கடனும் … Read more

நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா?

நாகலிங்க பூவில் இவ்ளோ விசேஷம் இருக்கா! பூவின் நடுவில் கடவுள் இருக்காரா? நாகலிங்கப்பூ இதுவே கடவுள் என நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இந்தப் பூவுக்குள்ளே தான் இறைவன் இறங்கி வந்து குடியிருக்கிறான். குறிப்பாக இந்த நாகலிங்க பூ 21 ரிஷிகள் தங்களின் தவ ஆற்றலால் அளித்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.அது குறித்த சிறப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். அந்தப் பூவில் நாகமிருக்கிறது உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் … Read more

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி..? யாரெல்லாம் விரதம் இருக்கலாம்.! அரிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்!!

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி..? யாரெல்லாம் விரதம் இருக்கலாம்.! அரிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்!! சிவராத்திரியில் எல்லா சிவன் கோயில்களிலும் சிறப்பான வழிபாடுகள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். மாசி மாதம் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி திதி ராத்திரியையே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த இனிய நாளில் சிவனிடம் மனமுருகி வேண்டுதல் வைத்து விரதம் இருந்தால் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது தெய்வ நம்பிக்கை. விரதம் எப்படி இருப்பது..? அதிகாலை எழுந்து பச்சை நீரில் … Read more

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டர் கண்டுபிடித்ததாக நேற்று நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதுமட்டுமின்றி இதனை கண்டுபிடிக்க ஒரு தமிழர்தான் உதவிகரமாக இருந்தார் என்றும் அவர் சென்னையை சேர்ந்த சண்முகம் சுப்பிரமணியம் என்றும் நாசா நிறுவனம் தெரிவித்திருந்தது இதனை அடுத்து சண்முகம் சுப்பிரமணியனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் , அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட பல அரசியல் … Read more