காலை எழுந்தவுடன் இதனை மட்டும் குடித்து பாருங்கள்! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி சர்க்கரை நோய் வராது!

காலை எழுந்தவுடன் இதனை மட்டும் குடித்து பாருங்கள்! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி சர்க்கரை நோய் வராது! நம் உடலில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கெட்ட கொலஸ்ட்ரால், லிப்போ புரோட்டின் என்று சொல்லக்கூடிய கொழுப்பு அளவு அதிகம் ஆகும் பொழுது நமக்கு ஆரோக்கியமற்ற நிலை ஏற்படும். அதில் குறிப்பிட வேண்டியது என்றால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் தான். குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு சிறிது சிறிதாக சேர்ந்து ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாகும். அதனால் இதயத்திற்கு … Read more

சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா? இதைக் குடித்தால் கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்துவிடும்!

சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா? இதைக் குடித்தால் கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்துவிடும்! உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஓர் உறுப்பு என்னவென்றால் அது சிறுநீரகமாகும். ரத்தத்திலிருந்து தேவையற்ற பொருட்களை வெளியேற்றி சிறுநீராக மாற்றி அதை வெளியேற்றுவது தான் சிறுநீரகத்தின் வேலை. சராசரியாக ஒரு நாளைக்கு ஒருமனிதனின் சிறுநீரகங்கள் ஒன்றறை லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. புரத வளர்ச்சிதை மாற்றத்திற்கு பிறகு எஞ்சி இருக்கின்ற யூரிக் அமிலம்,அக்ஸலேடர்,பாஸ்பேட் போன்ற கழிவு பொருட்களை வெளியேற்றுவது சிறுநீரகத்தின் … Read more

சூப்பர் ! இவளோ நாள் தெரியாம போச்சே!!இதை பற்றி உங்களுக்கு தெரியுமா ??

சூப்பர் ! இவளோ நாள் தெரியாம போச்சே!!இதை பற்றி உங்களுக்கு தெரியுமா ?? சீரகம் என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் இந்த சீரகத்தை அதிக அளவில் பயிரிடப்படுகின்றது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது.இவைகள் எல்லாம் காய்ந்த விதைகளை தான் நாம் சீரகம் என்கிறோம். இவை சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மருத்துவ குணமும்  அதிக அளவில் நிறைந்துள்ளது.அதன்படி வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது இந்த சீரகம்.இந்த சீரகம் கார்ப்பு, … Read more

சீரகத்தை இப்படி உண்ணுங்கள்! கிடைக்கும் பலன்களை பாருங்கள்!

உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக்கொண்டு வரும்போது சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்தும்போது, இளஞ்சூடான சீரகத் தண்ணீர் அருந்தலாம். சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, வயிறு உப்பசம் தீரும். இஞ்சியை தோல் சீவி, சில மணித் துளிகள் ஈரம் போகும் வரை உலரவைத்து, அதே அளவுக்கு சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டின் கூட்டு அளவுக்குச் … Read more