சென்னை மக்களே உஷார்! மின்சார ரயில் சேவை இன்று முதல் ரத்து!!

Electric train service canceled

சென்னை மக்களே உஷார்! மின்சார ரயில் சேவை இன்று முதல் ரத்து!! ரயில் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர், விழுப்புரம், வழித்தடங்களில் இன்று முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் புறப்படும் (11.59)ரயிலானது ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயிலும் (11.40) ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணியானது இன்று முதல் இரவு 12.25 மணிக்கு தொடங்கி இரவு 2 … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அப்டேட்! இங்கு வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு!

Update released by Southern Railway! Weekly train service extension here!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அப்டேட்! இங்கு வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் என்ற பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரையிலும் வாரம் தோறும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு ரயில் சேவையானது தற்போது ஜூன் மாதம் வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் செகந்திராபாத் இராமநாதபுரம் ரயில் சேவை மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 28ஆம் … Read more

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! 

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!  சென்னை எழும்பூரில் இருந்து தேஜஸ் விரைவு ரயில் மதுரை வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்று வருகிறது. இது இனிமேல் சில ரயில் நிலையங்களில் நிற்கும் என ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, திண்டுக்கல் ரெயில் நிலையங்கள் வாயிலாக மதுரை  ரயில் நிலையம் நோக்கியும், அதேபோல் மறுமார்க்கமாக … Read more

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special trains starting today! Southern Railway announced!

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கபட்டது.அந்த விடுமுறையை மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் பொழுது ஆம்னி பேருந்தின் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை மாற்றம்!

Information released by Southern Railway! Train service change in this area today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை மாற்றம்! கொரோனா காலகட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதன் காரணமாக மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டது. அந்தவகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டது.குறிப்பாக ஆம்னி … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு தேதிகளில் இங்கு ரயில் சேவை மாற்றம்!

Southern Railway announced! Train service change here on these two dates!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு தேதிகளில் இங்கு ரயில் சேவை மாற்றம்! நேற்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பேருந்து,ரயில் போன்றவைகளில் பயணம் செய்வதன் மூலமாக தொற்று வைரஸ் வேகமாக பரவும் நிலை இருகின்றது என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனால் போக்குவரத்து கழகத்தின் உத்தரவின் படி அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

southern-railway-announced-special-train-booking-starts-today

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின்  இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் அவர்கள் எந்த ஒரு பண்டிகையையும் முறையாக கொண்டாடமல் இருந்தனர்.ஆனால் நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் இந்த மாதம் இறுதியில் தீபாவளி பண்டிகை வருகின்றது அதனால் மக்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் … Read more