அவர் உங்களிடம் சிலைவைத்து ஊர்வலமாக  எடுத்துச் செல்ல கேட்டாரா?? அதை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?? ஐகோர்ட் கேள்வி!!

Did he ask you to take the idol in procession?? Why are you doing politics with it?? iCourt Question!!

அவர் உங்களிடம் சிலைவைத்து ஊர்வலமாக  எடுத்துச் செல்ல கேட்டாரா?? அதை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?? ஐகோர்ட்  கேள்வி!! விநாயகரே சிலை வைக்க கேட்காத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி கேட்டுள்ளார். இந்தியா முழுவதும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. எப்பொழுதும் விநாயகர் சிலை நிறுவி பூஜை செய்த பின்னர் குறிப்பிட்ட சில நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை … Read more

சென்னை ஐகோர்ட்டுக்கு நிரந்தர நீதிபதிகள்!! ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!! 

Permanent Judges for Chennai High Court!! President's action order!!

சென்னை ஐகோர்ட்டுக்கு நிரந்தர நீதிபதிகள்!! ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!! ஜனாதிபதி திரௌபதி சென்னை ஹைகோர்ட்டுக்கு நிரந்தர நீதிபதிகளாக ஐந்து பேரை நியமித்தார். சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதிகள் இருக்க வேண்டும், ஆனால் 54 நீதிபதிகளே இருக்கின்றன. இந்திய நாட்டு ஜனாதிபதி திரௌபதி புதிதாக ஐந்து நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதிகளாக நியமித்தார். Justices S Srimathy, D Bharatha Chakravarthy, R Vijayakumar, Mohammed Shaffiq, &  J Sathya Narayana Prasad. கடந்த பிப்ரவரி … Read more

உயர்நீதி மன்றத்தின் அதிரடி! தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !!

Action of the High Court! Good news for cleanliness workers!!

உயர்நீதி மன்றத்தின் அதிரடி! தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! பொதுமக்களுக்கு நோய் அண்டாமல் இருக்க சுற்றுப்புறத்தை தினந்தோறும் இரவும் பகலும் உழைத்து தூய்மை செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள். ஆனால் இவர்களுக்கு உழைப்பிற்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா? என்றால் இல்லை என தான் சொல்ல வேண்டும். தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு , நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு புகார்களும், போராட்டங்களும் நடைபெறுகின்றன. … Read more

அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்த பச்சை கொடி காட்டிய சென்னை ஐகோர்ட்டு!! நாளை வெடிக்கவிருக்கும் தீர்ப்பு?

Chennai High Court gave green flag to hold ADMK General Assembly!! Tomorrow's verdict?

அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்த பச்சை கொடி காட்டிய சென்னை ஐகோர்ட்டு!! நாளை வெடிக்கவிருக்கும் தீர்ப்பு? சென்ற மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை செய்யப்படாததுடன்   பச்சைக் கொடியும் காட்டப்பட்டது.அதற்கு பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு நடந்தே தீரும் என கோஷமிட்டார்கள். இந்நிலையில் சென்னை ஐகோர்ட் வெளியிட்ட உத்தரவுக்கு தடை கோரி அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் கடந்த … Read more

அதிமுகவுக்கு எதிராக திருமாவளவன் தொடுத்த வழக்கு: அதிரடி தீர்ப்பு

அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி செல்லாது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளராக முருகுமாறன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளராக திருமாவளவன் போட்டியிட்டனர் இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்யக் கோரி, அதிமுக எம்எல்ஏ வெற்றிக்கு … Read more

குண்டர் சட்டத்தில் இருந்து தப்பிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கைதிகள்

குண்டர் சட்டத்தில் இருந்து தப்பிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கைதிகள் தமிழகத்தையே அதிர வைத்த வழக்குகளில் ஒன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு. இதில் 4 பேர் நூற்றுக்கணக்கான இளம் பெண்களை பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மயக்கி, காதலிப்பது போல் நடித்து, சொகுசு பங்களாவுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து, அந்த வீடியோவை வைத்து இளம்பெண்களை மிரட்டி உள்ளனர். இதன் மூலம் இந்த கும்பல் லட்சக்கணக்கான பணத்தை சம்பாதித்ததாக … Read more