தொடரும் போலீஸ் அராஜகம்! சட்டக்கல்லூரி மாணவனை நிர்வாணமாக வைத்து விடிய விடிய காவல் அதிகாரி செய்த வெறி செயல்!

Police anarchy to continue! Vidya Vidya police officer's hysterical act of keeping a law college student naked!

தொடரும் போலீஸ் அராஜகம்! சட்டக்கல்லூரி மாணவனை நிர்வாணமாக வைத்து விடிய விடிய காவல் அதிகாரி செய்த வெறி செயல்! போலீசார் பலர் தங்கள் பதவியை வைத்து பல அராஜகங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும் இன்றளவும் அவர்களது அராஜகம் முடிவுரவில்லை. அந்த வகையில் சென்னையில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு படித்து … Read more

ஆசிட் வீசுவதாக 10-ம் வகுப்பு மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் ஓட்டுனர்:! அதிரவைக்கும் காரணம்!!

ஆசிட் வீசுவதாக 10-ம் வகுப்பு மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் ஓட்டுனர்:! அதிரவைக்கும் காரணம்!! சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர்.24 வயதாகும் இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார்.அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலைப்பட்சமாக நாகராஜ் காதலித்து வந்துள்ளார். இதுமட்டுமின்றி அந்த மாணவியிடம் பல மாதங்களாக தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அந்த மாணவி இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து … Read more

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்! சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 17 வயதான மாணவி பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.இவரது இன்ஸ்ட்டாகிராமில் இருந்த புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங்க் செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை கண்டு அதிர்ச்சியான மாணவி விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட நபரை பிடிப்பதற்காக போலீசார், மைலாப்பூர் சபைர் க்ரைம் பிரிவுடன் இணைந்து விசாரணையை … Read more

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன? சமீபகாலமாக வெடிகுண்டு வீட்டில் உள்ளது என மிரட்டல் விடுவது பேஷன் ஆகிவிட்டது.பிரபல சினிமா துறையில் இருப்பவர்கள் மற்றும் தொழில்துறையில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் இது போன்ற  பல மிரட்டல்கள் வந்துள்ளது. இதனையொட்டி இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் 100 என்ற எண்ணிற்கு அழைத்து பேசியுள்ளார். வெடிகுண்டு நிபுணர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வீட்டிற்கு … Read more