கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து! பல லட்சம் ரூபாய் நஷ்டம்!

கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து! பல லட்சம் ரூபாய் நஷ்டம்!

கோழிப் பண்ணையில் அமைத்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு பண்ணை முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார் (வயது 50). இவர் பொன்னேரி அடுத்த கல்மேடு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக ஷெட் அமைத்து கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென மின்கசிவு ஏற்பட்டு கோழிப் பண்ணையில் தீப்பிடித்தது. இதனைப் பார்த்த கோழிப் பண்ணை … Read more

புரட்டாசி மாதம் நிறைவு! இறைச்சி கடைகளில் அலைமோதும் கூட்டம்!

புரட்டாசி மாதம் நிறைவு! இறைச்சி கடைகளில் அலைமோதும் கூட்டம்!

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் இறைச்சி வாங்குவதற்காக கறி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெரும்பாலானோர் விரதங்களை மேற்கொள்வார்கள். இதனால் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். இதன் காரணமாக மற்ற நாட்களை காட்டிலும் புரட்டாசி மாதத்தில் மட்டும் பொதுவாகவே இறைச்சிகளின் விலை சற்று குறைவாகவே இருக்கும். இந்நிலையில் வெள்ளிக்கிழமையோடு புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் அசைவப் பிரியர்கள் நேற்றுமுதல் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் … Read more

சிக்கனில் எலும்பு இல்லை… சப்ளையரை அறைந்த வாடிக்கையாளர்!

சிக்கனில் எலும்பு இல்லை... சப்ளையரை அறைந்த வாடிக்கையாளர்!

ஹோட்டலில் வாங்கிய பார்சல் சிக்கனில் எலும்பு இல்லாததால், வாடிக்கையாளர் ஒருவர் சப்ளையரை அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் பார்சலில் சிக்கன் வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று சிக்கனை சாப்பிட்டபோது, அந்த கறியில் எலும்பு இல்லை என்று கூறப்படுகிறது. … Read more

காசிமேடு மீனவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!

காசிமேடு மீனவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!

காசிமேடு துறைமுகத்தில் மர்ம கும்பலால் மீனவர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரையில் இரவில் இளைஞர் ஒருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை பார்த்த சில மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தலை, கை, கால்களில் பலத்த வெட்டு காயங்களுடன் வாலிபர் … Read more

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்!

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்!

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்! கொரோனா பொது முடக்கத்தால் சென்னையில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர்,செலவிற்கே பணம் இல்லாத காரணத்தால்,ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் லோன் எடுக்க முயற்சி எடுத்துள்ளார்.அந்தவகையில் ஐ கிரிடிட் என்ற அப்ளிகேஷன் மூலம் அவர் 20 ஆயிரம் ரூபாய் லோன் பெற்றுள்ளார். 20 ஆயிரம் ரூபாய் பணத்திருக்கு ரூபாய் 7000 வட்டியுடன் அடுத்த ஏழு நாட்களில் திருப்பிச் செலுத்துவதற்கான ஆப்ஷனை அவர்தேர்வு செய்திருந்தார்.ஆனால் அவர் தேர்வு … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு :! தமிழக ஆளுநருக்கு கடிதம் !!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு :! தமிழக ஆளுநருக்கு கடிதம் !!

தமிழகத்தில்   உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில், அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றனர். இந்நிலையில், அண்ணா பல்கலை கழகத்தின் நிர்வாக வசதிக்காக பல்கலைக் கழகத்தினை இரண்டாக பிரிக்க, சட்ட மசோதா கடந்த 16- ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், புதியதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகங்களுக்குஅண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தரப்பில் பெரும் எதிர்ப்பு … Read more

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!!

பட்டப்பகலில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்!! சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பி.ஜி.அவென்யூ,நான்காவது தெருவில் சந்திரசேகரன் மற்றும் தனலட்சுமி என்னும் தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களது மகள் மீனா (23)தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.இவர்களின் வீட்டில் மேல்தளத்தில் கட்டுமான பணி நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்றிரவு மீனாவின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.மீனாவின் தாயார் கட்டுமான வேலைக்கு பணியாட்கள் வந்துள்ளார்களா என்பது குறித்து கேட்பதற்காக மீனாவின் செல்போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். ஆனால் மீனா வெகுநேரமாகியும் … Read more

நயன்தாராவின் நீச்சலுடை குறித்து கேள்வி !தொகுப்பாளரின் மூக்கை உடைத்த அஜித் !

நயன்தாராவின் நீச்சலுடை குறித்து கேள்வி !தொகுப்பாளரின் மூக்கை உடைத்த அஜித் !

என்னதான் காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும் தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றார். ஆண் நடிகர்களுக்கு இணையான சம்பளமும் பெண்ணுக்கே உரிய கதாபாத்திரங்களிலும் நடித்து பெரிய வெற்றி பெற்றுள்ளார். இவர் முற்காலங்களில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமீபகாலத்தில் என்னுடைய காதலரான விக்னேஷ் சிவன் உடன் வெளிநாடுகள் சென்று புகைப்படங்கள் இணையங்களில் வைரலாக வெளியிட்டார். ஆனால் இவர் தற்பொழுது நடிக்கும் … Read more

3 பட நடிகையின் முகம் சுளிக்கும் வேலை! என்ன செய்தார் தெரியுமா !

3 பட நடிகையின் முகம் சுளிக்கும் வேலை! என்ன செய்தார் தெரியுமா !

கொரோனாவின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சினிமா துறையில் உள்ள நடிகர் நடிகையர் தங்களை பற்றிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட படி உள்ளனர். அதிலும் சினிமா துறையில் உள்ள நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வயப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் தனுஷ்,ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில் சிறுமியாக வலம்வந்த கேப்ரில்லா தனது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இவர் விஜய் டிவியில் நிகழ்ந்த நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் … Read more

நடிகர் ஆர்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்! கதறும் மனைவி சாயிஷா!

நடிகர் ஆர்யா வீட்டில் நிகழ்ந்த சோகம்! கதறும் மனைவி சாயிஷா!

இந்த வருடம் 2020 ஆம் ஆண்டு உலக மக்களிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவோடு மட்டுமல்லாமல் உலக மக்கள் பலர் பிரபலங்களையும் இழந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவில் சுஷாந்த் சிங் ராஜ்புட், போன்ற பிரபலங்களின் இழப்பு மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழும் சாமானிய மக்களும் கொரோனாவிற்கு இரையாகின்றனர். எனவே மக்களின் பாதுகாப்பை கருதி அரசு ஊரடங்குகள் கொண்டு வந்து மக்களைப் பாதுகாத்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் மக்கள் கூடும் … Read more