மாலையில் உண்பதற்கான ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி சூப்.! பல்வேறு ருசிகர தகவல்கள்.!!

மாலையில் உண்பதற்கான ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி சூப்.! பல்வேறு ருசிகர தகவல்கள்.!! உடல் நலிவுறும் போது குடித்தால் நல்ல ஊட்டம் தரும். உடல்நலம் குன்றியபோது செரிமானத்தைச் சீராக்கி, உடலுக்கு வலுவூட்டி, நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கி உடல் நலத்தை மீட்க காய்கறி சூப் (சாறம்) உதவுகிறது. கடைகளில் சூப் என்கிற பெயரில் விற்கப்படும் கொழ கொழப்பான பொருட்கள் நல்லதான சூப் அல்ல. அவற்றை குடித்தால் உடல் மந்தமும், நாக்கில் சுவை உணரா தன்மையும் அதிகம் ஏற்பட்டுவிடும். சூப்’பில் சேர்க்க … Read more

பித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா?? அப்போ தினமும் இதை குடிங்க!!

பித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா?? அப்போ தினமும் இதை குடிங்க!! கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிருந்து உள்ளங்கை வரை வலி பரவும். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல், உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது. அது போல் … Read more

தினமும் காலை 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?? மிஸ் பண்ணிடாதீங்க!!

தினமும் காலை 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?? மிஸ் பண்ணிடாதீங்க!! கிராம்பு இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா வகைகளில் ஒன்று. இது வெவ்வேறு உணவு வகைகளில் சேர்க்கும் போது அந்த உணவுக்கு தனி சுவை மற்றும் மணம் அளிக்கிறது. அதேசமயம், கிராம்பு சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது தெரியுமா?கிராம்பு இந்திய மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் முக்கியப் பொருளாகக் கருதப்படுகிறது. நீங்கள் அதை வெறுமனே சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவிலாவது … Read more

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!! வெந்தயம் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெந்தயம் நமது சமையலுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார … Read more

பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள்! இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்!

பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள்! இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்! அனைத்து பழத்திலும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அந்த வகையில் பப்பாளி பழத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வருபவர்கள் இதய நோயிலிருந்து விடுபடலாம். அதன் பிறகு பப்பாளியை தினமும் உண்டு வந்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படாது. உணவு உண்ட பின்பு பப்பாளி பழத்தை சாப்பிட்டால் உணவு நன்கு செரிமானமடைந்து வயிறு உப்புசமாகமல் இருக்கும். … Read more

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்!

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்! பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாகற்காய் அல்லது இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை அகற்றும். பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காயில் … Read more