மக்களே உஷார்.. சேலத்தின் புகழ்பெற்ற ஏரியில் ஆபத்தான ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்!!

People beware.. Dangerous African Catfish in Salem's Famous Lake!!

மக்களே உஷார்.. சேலத்தின் புகழ்பெற்ற ஏரியில் ஆபத்தான ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்!! சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏரிகளில் ஒன்று போடிநாயக்கன்பட்டி ஏரி.சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் இருந்து 20 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் பிடிபட்டுள்ளது. போடிநாயக்கன்பட்டி ஏரியை அழகுபடுத்த கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அடுத்த மாதம் ஏரி திறப்பு விழா நடைபெற உள்ள … Read more

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்ப அலை உச்சம் அடையும்!! தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்!! 

How to protect your body from the scorching sun?

வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்ப அலை உச்சம் அடையும்!! தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்!! தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் வரும் நாட்களில் வெப்ப அலை உச்சம் அடையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் தான் வெப்பநிலை அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது … Read more

திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வேட்புமனுவில் திடீர் சிக்கல்!! சேலம் மக்களவையில் தொடர் பரபரப்பு!! 

DMK candidate DM Selvaganapathy's candidature has a sudden problem!! Continual excitement in Salem Lok Sabha!!

திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வேட்புமனுவில் திடீர் சிக்கல்!! சேலம் மக்களவையில் தொடர் பரபரப்பு!! தற்போது நடைபெறப்போகும் மக்களவை தேர்தலில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து அடுத்தடுத்த எதிர்பார்ப்பில் தேர்தல் களமானது மிகவும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.அந்த வகையில் சேலத்தில் திமுக சார்பாக டி எம் செல்வகணபதியும் அதிமுக சார்பாக விக்னேஷ் என்பவரும் பாஜக சார்பாக அவர்களது கூட்டணியில் இருக்கும் … Read more

சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!!

salem-district-govt-bus-stuck-in-pothole-passengers-suffer-a-lot

சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!! சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர் கோவில் வழியாக இளம்பிள்ளைக்கு அரசு பேருந்துந்தானது இயங்கி வருகிறது. இன்று காலை 10 மணியளவில் வேடுகத்தாம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள முருகன் பார்மஸி அருகிலிருந்த பள்ளத்தில் அரசு பேருந்தானது சிக்கிக் கொண்டது.இந்த பள்ளமானது குடிநீர் பாதைக்காக வெட்டப்பட்டது. மேற்கொண்டு சில நாட்களாகவே இதில் கசிவு ஏற்பட்டுள்ளது.இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இன்று எதிர்பாரா விதமாக இந்த … Read more

இனி தென் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் செல்லாது!

சென்னை வரவேண்டும் என்றால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் என்று சொன்னால் தான் தென் மாவட்ட காரங்களுக்கு தெரியும்.    அதேபோல் தென் மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு வந்து அதற்கு அப்புறம் எங்கு போக வேண்டுமோ அங்கு செல்வார்கள்.    ஆனால் இப்பொழுது மாபெரும் பொருட்செலவில்  400 கோடி  செலவில் கிலம்பக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது நாளையிலிருந்து அந்த பகுதியில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கோயம்பேடு சொல்லாது என்னும் தெரிவித்துள்ளது.   நேற்று … Read more

Holiday: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு!!

Breaking: Tomorrow is a holiday for schools and colleges!! District Collector sudden announcement!!

Holiday: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு!! சேலம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. பல ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. இந்த வருடம் திருப்பணிகள் நடைபெற்று நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் கோவிலில் கொடிமரம் ஏற்றி பிரதிஷ்டை செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரமாக வெள்ளிக் கவசத்தில் தோற்றமளித்தார். … Read more

நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

The day after tomorrow is a holiday for schools and colleges!! Action order of District Collector!!

நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது. மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற … Read more

இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!! இளைஞர்களே தவற விடாதீர்கள்!!

Huge employment camp in these districts!! Youngsters don't miss out!!

இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!! இளைஞர்களே தவற விடாதீர்கள்!! தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலையில்லாமல் ஏராளமான இளைஞர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கையில் பட்டம் இருந்தும் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் தினம்தோறும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே, வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் நோக்கத்தோடு தமிழக அரசானது ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் ஏராளமான வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த வேலைவாய்ப்பு முகாமினால் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருப்பூர் … Read more

இளைஞர்களே இதோ உங்களுக்கான சூப்பர் நியூஸ்!! மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!

Here is super news for you guys!! Great Placement Camp!!

இளைஞர்களே இதோ உங்களுக்கான சூப்பர் நியூஸ்!! மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. மேலும் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை பெற்று தரும் நோக்கத்தில் அடிக்கடி வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயம் வருகிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம்  … Read more

இந்த மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள்!! மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!!

New buses for these districts!! Good news for people!!

இந்த மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள்!! மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எஸ்இடி பஸ்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது. பச்சை நிறமாக இருந்த இந்த பேருந்துகள் அனைத்தும் தற்போது மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டு உள்ளது. பச்சை மற்றும் வெள்ளி நிறத்தில் இருந்த பேருந்துகளுக்கு தற்போது வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கு உள்ளேயும் பலவிதமான வசதிகள் புதிதாக செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் நீண்ட தூர பயணங்களுக்காக கோவை, சேலம், மதுரை … Read more