கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!!

கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!! இன்றைய நவீன மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையில், கடன்களை நாடாமல் ஒருவரின் நிதித் தேவைகள் அனைத்தையும் கையாள முடியாது. நீங்கள் ஒரு காரை வாங்க விரும்பினாலும், உங்கள் கனவு இல்லத்தை வாங்க விரும்பினாலும், புதிய தொழில் முயற்சியைத் தொடங்கினாலும் அல்லது உங்கள் தனிப்பட்ட செலவுகளுக்கு நிதியளிக்க விரும்பினாலும் கடன்கள் நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது. ஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் … Read more

இனி சொத்தை மாற்றுவது சுலபம்!! பட்டா தாமதமின்றி கிடைக்க? RTI மனு!!

இனி சொத்தை மாற்றுவது சுலபம்!! பட்டா தாமதமின்றி கிடைக்க? RTI மனு!! சொத்து பரிமாற்றம் என்பது ஒரு உயிருள்ள நபர் சொத்துக்களை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மற்ற உயிருள்ள நபர்களுக்கு அல்லது நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் தனக்கு மாற்றும் ஒரு செயலாகும். 1882 ஆம் ஆண்டின் சொத்து பரிமாற்றச் சட்டம் என்பது சொத்து பரிமாற்றங்களை நிர்வகிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் இந்தியாவில் உள்ள சட்டமாகும். அத்தகைய இடமாற்றங்களைச் செயல்படுத்த, என்ன சொத்துக்கள் தெரிவிக்கப்படலாம் என்பதை மட்டுமல்ல, அத்தகைய … Read more

சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!.

Is the house where the lion lived in the cave revolution leader's mother for sale? Deepa will retaliate against Sasikala!!.

சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!. சென்னையில் ஜெயலலிதா அம்மா அவர்கள் வசித்த வேதா இல்லத்தை விற்பனை செய்ய இருப்பதாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்.அந்த தெய்வீகமான இடத்தில் விரைவில் குடியேற எனக்கு உரிமை உள்ளது  என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்திருந்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது,வேதாநிலையம் என்னோடைய தந்தை இல்லமானது. என்னோடைய அத்தை ஜெயலலிதா ஆகியோரின் தயார் சந்தியாவால் … Read more

சசிகலாவின் சொத்துகளை முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Freeze Sasikala's assets! Income tax department action!

சசிகலாவின் சொத்துகளை முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை! பினாமி பெயரில் சசிகலா வாங்கியது 15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறை முடக்கியது. ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவிற்கு ஜெயலலிதா மறைவிற்குப் அடுத்தது பல சோதனைகள் ஏற்பட்டு வருகின்றனர். இந்த வகையில் கட்சியும், ஆட்சியும் கையை விட்டு சென்றது. இதனையடுத்து மத்திய அரசு தங்களது சோதனை நடவடிக்கை தீவிரமாக காட்டியது. பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். … Read more