பான் கார்டு ஆதார்வுடன் இணைக்கவில்லையா! உடனே முந்துங்கள் இல்லையெனில் இந்த தேதியில் இருந்து செல்லாது!

பான் கார்டு ஆதார்வுடன் இணைக்கவில்லையா! உடனே முந்துங்கள் இல்லையெனில் இந்த தேதியில் இருந்து செல்லாது! பான் கார்டு என்பது தற்போதுள்ள ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நிதிப்பரிவர்த்தனை முதல் தனிநபர் அடையாளச் சான்று வரை உள்ள ஆவணங்களில் பேன் கார்டும் ஒன்றாக உள்ளது. பான் கார்டில் புதிய புதிய அப்டேட்கள் வந்த வண்ணமே இருக்கின்றது. மத்திய அரசு கூறும் அறிவுரைகளை முறையாக செய்துவிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. அதனை செய்ய தவறும் பொழுது அரசின் நலத்திட்டங்கள் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! இந்த பல்கலைக்கழகத்தின் தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம்! 

Attention students! The examination dates of this university have changed again!

மாணவர்களின் கவனத்திற்கு! இந்த பல்கலைக்கழகத்தின் தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம்! கடந்த அரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் அனைத்துமே ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியுள்ளது.அதனை … Read more

மக்களே எச்சரிக்கை  மின்வாரிய ஊழியர்கள் வெளியிட்ட அதிரடி போராட்டம் ! மின்தடை ஏற்படும் தேதி வெளியீடு!

people-alert-the-action-protest-issued-by-the-electricity-board-outage-date-release

மக்களே எச்சரிக்கை  மின்வாரிய ஊழியர்கள் வெளியிட்ட அதிரடி போராட்டம் ! மின்தடை ஏற்படும் தேதி வெளியீடு! கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்தப்பட்டது.அதற்கு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.மேலும் இந்த மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.இந்நிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த ஒரு தடையும் இல்லாமல் வழங்கப்படும். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு அறிவிக்கப்படாமல் … Read more

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்! 

Attention devotees! Change in the opening hours of this temple!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்! மக்கள் அதிகளவு வந்து செல்லும் திருத்தலங்களில் ஒன்றாக இருப்பது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.இங்கு வெளியூர்களில் இருந்தும் மக்கள் கூட்டம் அதிகளவு வந்து செல்வது வழக்கம்.இங்கு தினந்தோறும் தற்போது வரையிலும் அதிகாலை 5 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்பட்டு பூஜைகள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மார்கழி மாதம் பிறக்கிறது.அதனால் நாளை மறுநாள் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்!

Announcement released by Tirupati Devasthanam! Devotees can apply for Sami Darshan on these dates!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்! அதிகளவு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் தான்.இந்நிலையில் இங்கு பக்கதர்கள் அதிகளவில் வருவதால் கூட்ட நெரிசலை தவிர்க்க டைம் சிலாட் டோக்கன் முறையை அறிமுகம் படுத்தினார்கள். அந்த டோக்கன் மூலம் பக்கதர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும்.அதனை வைத்து பக்கதர்கள் சாமி தரிசனம் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! 

good-news-for-disabled-people-announcement-made-by-the-chief-minister

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணசீட்டு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது.அந்த வகையில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக சென்னையிலும் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார்.மேலும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் 6 … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

Pongal gift set! The new update released by the government!

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! பொங்கல் திருநாளை தமிழர்களுக்கே உரிய நாளாக கூறுகின்றனர்.மேலும் பொங்கல் தினத்தில் தான் அனைத்து தமிழ் மக்களும் உழவர்களுக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடி வருகின்றனர்.பொதுவாக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது ரொக்கம் வழங்காமல் 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை பரிசாக வழங்கினர்.அதனால் அந்த … Read more

பொங்கல் பரிசு பற்றிய புதிய அப்டேட்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

New Update on Pongal Gift! The information released by the Tamil Nadu government!

பொங்கல் பரிசு பற்றிய புதிய அப்டேட்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் திருநாளின் முக்கிய நோக்கம்.தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் அமைகின்றது.மேலும் இந்த நாளை தமிழர்களுக்கே உரிய நாள் என  கூறப்படுகின்றது.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.கடந்த ஆண்டு பொங்கலுக்கு 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டது. மேலும் அந்த பொருட்களை மக்கள் பெற ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல  பூஜைகள்! அடுத்த மாதம் முதல் தொடங்கும் ஆன்லைன்  முன் பதிவு!

Mandala Pujas at Sabarimala Ayyappan Temple! Online pre-registration starting from next month!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல  பூஜைகள்! அடுத்த மாதம் முதல் தொடங்கும் ஆன்லைன்  முன் பதிவு! கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்கதர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.மேலும் ஆண்டு தோறும் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும்.அந்த வகையில் நடப்பாண்டில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று மாலை நடைதிறக்கப்படவுள்ளது. இதனைதொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி முதல் … Read more