மனைவி இறந்ததை மறைத்து மகளின் திருமணத்தை நடத்தி வைத்த தந்தை!

மனைவி இறந்ததை மறைத்து மகளின் திருமணத்தை நடத்தி வைத்த தந்தை! மனைவி இறந்த விஷயத்தை மறைத்து மகளின் திருமணத்தை நல்ல முறையில் தந்தை நடத்தி வைத்துள்ளார். மயங்கி விழுந்த அரசம்மாள் புதுச்சேரி, வில்லியனூரைச் சேர்ந்தவர் தண்டபானி. இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அரசம்மாள் (50). இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களின் இளைய மகளுக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. நேற்று முன்தினம் அரசம்மாள் … Read more

குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!!

Drunk father's act!! Screaming daughter sensational incident!!

குடிபோதையில் தந்தை செய்த செயல்!! கதறும் மகள் பரபரப்பு சம்பவம்!! பெண்களுக்கு இந்த காலத்தில் தினமும் ஏராளமான அநீதிகள் இழைக்கப்பட்டு வருகிறது. தினமும் பத்திரிக்கைகளிலும் ஊடங்களிலும் ஏராளமான இது போன்ற குற்ற செய்திகள் படித்தும் கேட்டும் வருகிறோம். அந்த வகையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் இது போன்ற பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி என்னும் பகுதியில் ஒரு நபர் வசித்து வருகிறார். நாற்பது வயதுடைய இவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து … Read more