திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அதிரடியாக தகுதி நீக்கம்.. தேர்தல் ஆணையத்தின் பரபரப்பு நடவடிக்கை? மாஜி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

DMK alliance party candidate disqualified in action.. Election Commission sensational action? Important information released by former minister!!

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அதிரடியாக தகுதி நீக்கம்.. தேர்தல் ஆணையத்தின் பரபரப்பு நடவடிக்கை? மாஜி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆனது இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறப் போவதையொட்டி  தேர்தல் பிரச்சாரம் ஆனது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சியுடன் சேர்ந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வாக்குகளை சேகரித்து வந்த நிலையில், அதிமுக மட்டும்  … Read more

அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை!!  தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Holiday for Government Institutions!! Sudden announcement by Tamil Nadu government!!

அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை!!  தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! ஈரோடு மாவட்டத்தில் ஈவெரா உயிரிழந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தற்பொழுது அங்கு பிரச்சாரம் ஆனது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து வாக்குகளை சேகரித்து வருகிறது.எதிர்க்கட்சியானது  தனது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் நிலவி வந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஆணை கிணங்க தனது வேட்பாளரை நிறுத்தி  ஓட்டுகளை சேகரித்து வருகின்றது. இவ்வாறு ஒவ்வொரு கட்சியினரும் தீவிர … Read more

சற்றுமுன்: அறிக்கையில் என்ட்ரி கொடுத்த பிரபாகரன்.. எதிரி நாடுகளுக்கு அலார்ட்!! மௌனம் காக்கும் சீமான்!!  

a-while-ago-prabhakaran-gave-an-entry-in-the-report-alert-to-the-enemy-countries-seaman-keeping-silence

சற்றுமுன்: அறிக்கையில் என்ட்ரி கொடுத்த பிரபாகரன்.. எதிரி நாடுகளுக்கு அலார்ட்!! மௌனம் காக்கும் சீமான்!! விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளிவந்ததை அடுத்து அவரது உடல் சரியாக அடையாளம் காண்பிக்க முடியவில்லை. தற்பொழுது வரை அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் அவரது மறைவு என அனைத்தும் மர்மமாகவே உள்ள நிலையில் பழ. நெடுமாறன் புதிய தகவல் ஒன்றை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார். அதில் … Read more

விரைவில் குரூப் 1 தேர்வு.. பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு டிவிட்டர்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை? 

Soon group 1 exam.. Bamaka founder Ramadas sensational twitter!! Action taken by the Tamil Nadu government?

விரைவில் குரூப் 1 தேர்வு.. பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு டிவிட்டர்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை? தமிழக அரசின் வருவாய் துறையில் தற்பொழுது காலி பணியிடங்கள் அதிக அளவு தட்டுப்பாடாக உள்ள நிலையில் உடனடியாக குரூப்-1 தேர்வை அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் … Read more

இவர்களை பணியில் சேர்த்தால் 50 ஆயிரம் அபராதம் மூன்று ஆண்டு சிறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

50,000 fine and three years imprisonment if they are employed! Action order issued by the government!

இவர்களை பணியில் சேர்த்தால் 50 ஆயிரம் அபராதம் மூன்று ஆண்டு சிறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 180 சதவீதமாக அதிகரித்துள்ளது.உலகின் மிகப்பெரிய கொடுமைகளில் ஒன்றாக இருப்பது குழந்தை தொழிலாளர் தான்.குடும்பங்களில் உள்ள வறுமையின் தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு குழந்தை தொழிலார் உருவாகுவதை தவிர்க்க தமிழக அரசு எண்ணற்ற முயற்சிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை … Read more

தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை உடனே முந்துங்கள்!

Tamil Nadu government college students released a strange announcement! Claim a prize of one lakh rupees immediately!

தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை உடனே முந்துங்கள்! கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 பணம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு போன்ற வாக்குறுதிகளை அளித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பயணச்சீட்டு வழங்கும் … Read more

அரசு வெளியிட்ட அறிவிப்பு!இன்று முதல்வர் தொடங்கி வைக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாவது கட்டம்!

The announcement made by the government! The second phase of the innovation girl program to be launched by the chief minister today!

அரசு வெளியிட்ட அறிவிப்பு!இன்று முதல்வர் தொடங்கி வைக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாவது கட்டம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பெண் கல்வியை பெருமைப்படுத்தும் விதமாக உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல் குடிமக்களை பேணும் உயர் கல்வி கற்ற பெண்களாகவும், தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும், கல்வி அறிவு போன்றவற்றை உருவாக்க வேண்டும் என்று புதுமை பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்ற … Read more

மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்! 

மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்! கேரளா அரசை போல் தமிழ்நாடு அரசும் மாணவிகளின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் மாணவிகளின் நலனை முன்னிறுத்தி மாதவிடாய் மற்றும் மகப்பேறு கால விடுமுறை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மைய்யம் தெரிவித்துள்ளது. இது பற்றி மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேரளாவில் உள்ள … Read more

பள்ளிக்கு 10 மணிக்கு முன்பாக வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சம்பளம் கட்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

If you don't come to school before 10 o'clock, the teachers' salary will be cut.. Important information released by the School Education Department!!

பள்ளிக்கு 10 மணிக்கு முன்பாக வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சம்பளம் கட்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!! திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை வகுத்ததுடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகிறது.அந்த வகையில் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் தலைமை ஆசிரியர் என தொடங்கி உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் என அனைவரும் பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பாகவே வர வேண்டும் என்று நிபந்தனைகளை கூறியதுடன் இது … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு!! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!! 

Aadhaar link with electricity connection!! New update released by the government!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு!! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!! தமிழக அரசானது விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் மற்றும் வீடுகள் தோறும் மானிய மின்சாரம் வழங்கி வரும் நிலையில் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் அதனை ஒழுங்குமுறை படுத்த முன்னிலைத்துடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதை கொண்டு வந்தது. இது குறித்து முக்கிய தகவல்களை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டவுடன் குறிப்பிட்ட கால அவகாசத்தையும் வழங்கி இருந்தார். மேலும் இணையதளம் ஒன்றை வெளியிட்டு அதில் மின் … Read more