ரேஷன் பொருட்கள் வாங்க இனி கைரேகை வைத்தால் மட்டுமே வாங்க முடியும்!! தமிழக அரசின் புதிய திட்டம்

ரேஷன் பொருட்கள் வாங்க இனி கைரேகை வைத்தால் மட்டுமே வாங்க முடியும்!! தமிழக அரசின் புதிய திட்டம் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க கைரேகை வைத்தால்தான் பொருள்க்கள் பெற முடியும் என புதிய திட்டம் தமிழக அரசு அமல் படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்களை அதிக அளவில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.ரேஷன் கடைகளில் அரிசியை விலைக்கு விற்பதும் , ரேஷன் பொருட்களை அதிக விலைக்கு வெளியே விற்பனை செய்யப்படுவதாகவும் அடிக்கடி … Read more

நாளை இந்த பஸ்கள் எல்லாம் இயங்காது:! போக்குவரத்து துறை அறிவிப்பு!

நாளை இந்த பஸ்கள் எல்லாம் இயங்காது:! போக்குவரத்து துறை அறிவிப்பு! கொரோனா பரவல் காரணமாக,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை எட்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு,தமிழக அரசு செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து,40% அரசு பேருந்துகள் மட்டும் மாவட்டத்திற்குள்ளே இயங்கும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று,வருகின்ற செப்டம்பர் ஏழாம் தேதி முதல் அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் மாவட்டங்களுக்கு … Read more

மங்காத்தா 2 குறித்த சுவாரசியமான தகவல்!

தனக்கென தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து கோலிவுட்டில் ஹீரோக்களாக வலம் வரும் நடிகர்கள் தங்களது 25,50,75,100 ஆவது படங்களை மிகச் சிறந்த கதை அம்சங்கள் கண்ட படமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். அப்படிப்பட்ட வெற்றியை தான் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அவ்வகையில் நம் தல அஜித் அவர்கள் தன்னுடைய 50வது படத்தில் வில்லன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வித்தியாசமான கதைக்களம் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் மங்காத்தா. இப்படம் மக்களிடம் நின்று பேசும் அளவிற்கு நல்ல வெற்றி பெற்றது. … Read more

7 ஜி ரெயின்போ காலனியில் சோனியாவிற்கு முன்பு இவர் தான் ஹீரோயினா?

வழக்கமாக ஹிட்டான ஹீரோ ஹீரோயின் அவர்களுக்கு டூயட் அதில் சில நகைச்சுவைகளை சேர்த்து கமர்ஷியல் படம் செய்தால் கண்டிப்பா அது ஹிட்டாகும் இன்னும் எண்ணத்தில் கடை மீது கவனம் செலுத்தாத இயக்குனர்களுக்கு இடையே மக்களிடம் புதிய ஹீரோ ஹீரோயின்களை வைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அக் கதையை படமாக்கி வெற்றி பெறச் செய்யும் இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் இயக்கிய படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் இவர் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி … Read more

காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய காவல்துறை அதிகாரி!

நம் அறிவியலின் மேம்பாட்டினால் உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டது எனலாம். இதன் மூலம் நமக்கு நல்லதும் உள்ளது தீமையும் உள்ளது. இதன் விளைவாக நம் மக்களால் ஆண்டிப்பட்டியில் இருந்து அமெரிக்கா வரை ஒருவரை தொடர்பு கொள்ள இயலும். ஒருவரின் பெயர் அல்லது இருப்பிடம் இதுபோன்று ஏதாவது ஒரு தகவல் இருந்தாலே அவர்களை கண்டு பிடிப்பதற்கு ஃபேஸ்புக் மிகவும் உதவியாக உள்ளது. தகவல்களை உலகம் முழுதும் உள்ள மக்களிடம் தெரிவிக்கவும் உதவிகரமாக உள்ளது. கடந்த சில வருடங்களாக பேஸ்புக்கின் மூலம் … Read more

மீண்டும் நடிக்க வருவாரா நடிகை ரம்பா! 90ஸ் ரசிகர்களின் ஏக்கம்!

நம் திரையுலகில் ஹீரோயின்களுக்கான காலம் மிகவும் குறைவாகவே உள்ளது. அதுவும் அவர்கள் திருமணம் செய்து அல்லது குழந்தை பெற்று விட்டால் அவர்களின் மார்க்கெட் முடிந்துவிட்டது. பிறகு அவர்கள் அக்காவாகவோ, அண்ணியாகவோ அல்லது வில்லியாகவோ படங்களில் நடிப்பார். ஆனால் தற்பொழுது அந்த நிலை கணிசமாகவே மாறியுள்ளது எனலாம். ஆனாலும் தொண்ணூறுகளில் நடித்த ஹீரோயின்களுக்கு இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் தற்போது அவ்வளவாக அமையவில்லை.தொண்ணூறுகளின் ஹீரோயினாக இருந்த மீனா,சிம்ரன் ஆகியோருக்கு மற்ற சில கதாபாத்திரங்களில் படங்களில் தலைகாட்டி வருகின்றனர். இவர்களின் வரிசையில் … Read more

கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற முயன்ற இரண்டு இளைஞர்களும் பலி!

வடலூரில் கிணற்றில் குதித்த ஒரு இளம்பெண்ணை காப்பாற்றுவதற்காக குதித்த இரண்டு இளைஞர்களும் கிணற்றில் பலியாகினர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் அடுத்து உள்ள வடமூலை கிராமத்தை சேர்ந்தவர் ரூபி. இவருக்கு 22 வயதாகிறது.தனது வீட்டுத் தேவைக்காக இவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விறகு வெட்ட சென்றுள்ளார். அந்த வனப்பகுதியில் வனத்துறையினர் தேவைக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு கிணறு தோண்டப்பட்டது. இந்த கிணற்றின் ஆழம் சுமார் 100 அடி இருக்கும். ஆனால் இதில் வெறும் 20 அடிக்கு … Read more

கிளிக்காக உயிரை மாய்த்த சிறுமி! பரபரப்பு சம்பவம்!

மனிதர்களாகிய நாம் என்றும் ஒரு துணையோடு இருப்பது வழக்கம் ஆகும். ஆனால் அந்த துணை மனிதராகத் தான் இருக்க வேண்டும் என்று இல்லை. அவை செல்லப்பிராணிகளாக கூட இருக்கலாம். அவ்வகையில் நம் மக்கள் நாய்,பூனை,மைனா,கிளி,புறா போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் மேற்குறிப்பிட்ட பிராணிகள் அவர்களை விட்டு இறந்து போகும் போதோ அல்லது மாயமாகும் போதோ அதனை வளர்த்த மனிதர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். அந்த பிரிவை அவர்களால் தாங்க முடியாது. கூடலூரில் தான் வளர்த்த … Read more

நடிகை வனிதாவிற்கு நேர்ந்த சோகம் என்ன தெரியுமா?

நடிகர் விஜயகுமாருக்கும் பழம்பெரும் நடிகை மஞ்சளாகவிற்கும் மூத்த மகளான நடிகை வனிதா பிக் பாஸ் மூலம் தமிழக திரையுலகத்திற்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார். இவர் பிக்பாஸில் இருந்தே மக்களிடம் மிகவும் வைரலாகி வருகிறார். இவருடைய வெளிப்படையான பேச்சு, சட்டென்று எடுக்கும் முடிவுகள், இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்கள், கம்பீரமான தோற்றம் இதற்குக் காரணம் எனலாம். மேலும் இவர் விஜய் டிவியில் நடத்தப்பட்ட குக் வித் கோமாளி என்னும் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு டைட்டிலை வின் செய்தார். அதோடு அவருடைய சமையல்களும் … Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலன் வீட்டாருக்கு இளம்பெண் செய்த காரியம் தெரியுமா?

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் நடுப்பட்டி எலத்தூரைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான பெண்மணி ஒருவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே பகுதியை சார்ந்தவர் ராஜா. இவரது மகன் கிரிசங்கரும் பொறியியல் பட்டதாரி ஆவார். மேலே குறிப்பிடப்பட்ட பொறியியல் பட்டதாரியான இளம்பெண்ணும் கிரிசங்கரும் சில காலங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலித்து வந்த விஷயம் சமீபத்தில் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. எனவே இவர்களின் காதலுக்கு பெண்வீட்டார் பச்சைக்கொடி காட்டி சம்மதித்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கும் … Read more