பேரூராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்! 

Sanitation workers protest against municipal ward member!

பேரூராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்! ஓசூர் அருகே பேரூராட்சி வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். ஓசூர் அருகே கெலமங்கலம் பேரூராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் 30-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓசூர் அருகேயுள்ள கெலமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 13 வது … Read more

வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்த வெறிசெயல் கொண்ட மாமனார்!..

The crazy father-in-law who invited the daughter-in-law to the house for sexual desire!..

வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்த வெறிசெயல் கொண்ட மாமனார்!.. நாமக்கல் மாவட்டம் வடக்கு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவர் திடீரென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தரையில் உட்கார்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தனக்கும் சிங்கிளாபுரத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் சேகருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நாங்கள் கூட்டுக் குடும்பமாக சிங்கிளாபுரத்தில் வாழ்ந்து வந்ததாகவும் எனக்கு குழந்தை இல்லாததால் … Read more

சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு!

Villagers who staged dharna protest in Salem district! The reason for the excitement in the area!

சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சோளி கவுண்டனூர் அருந்ததியர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். மேலும் இந்த பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுப்பதாக தெரிய வருகிறது. மேலும் இதற்கிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும்  மாற்று இடமாக ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அந்த நிலத்தை  … Read more

சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்! காரணம்  இதுதானா?

Dharna protest of nutrition workers in Salem! Is this the point?

சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்! காரணம்  இதுதானா? சேலத்தில் நேற்று மாலை சத்துணவு ஊழியர்களால் தருண போராட்டம் நடைப்பெற்றது.அந்த போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு துறையில் காலி பணியிடங்களை நிரப்ப பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் தங்கவேலன் தலைமையில் நடத்த இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி மாநில செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள். மேலும் முன்னதாக சேலம் கோட்டை … Read more

உன் மகன் ஜெயிலுக்கு போக போறான்,அங்கு வந்து பார்த்துக்கோ!ரௌடிசத்தை காட்டிய போலீஸ்!

Your son is going to jail, come and see him! The police who showed rudeness!

உன் மகன் ஜெயிலுக்கு போக போறான்,அங்கு வந்து பார்த்துக்கோ!ரௌடிசத்தை காட்டிய போலீஸ்! செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைபள்ளியில் கடந்த வாரம் பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சக மாணவர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை கண்ட ஆசிரியர்கள் இரு மாணவரையும் அழைத்து கண்டித்து பள்ளி முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 3.4.2022 அன்று அதிகாலை 5 முப்பது மணிக்கு மூன்று காவலர்கள் ரோந்து வாகனத்தில் வந்து தூங்கி கொண்டிருந்த … Read more