ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். இதனால் அவ்வப்போது சக கைதி மற்றும் சிறை பெண் காவலர்களிடம் நளினிக்கு சிறிய மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.   இந்த நிலையில் நேற்றிரவு துணியால் நளினி கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் கூறிய நளினியின் வழக்கறிஞர், நளினியின் … Read more

“டுடே இஸ் மை லாஸ்ட் டே” வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்:தற்கொலை செய்து கொண்ட காவலர்?

பெரம்பூர் செம்பியம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த ஜோசப் இவரது வயது 39. இவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகனும்,பத்து வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசபிருக்கும் அவருடைய மனைவி ஜெகதீஸ்வரி-க்கும் குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது.இதனால் அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு தன் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார் இதன் காரணமாக மனமுடைந்த ஜோசப் கடந்த சில … Read more

மருத்துவமனையின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மனநிலை மருத்துவர்;? இதன் பின்னணி?

மருத்துவமனையின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மனநிலை மருத்துவர்;? இதன் பின்னணி?

கன்னட நடிகர் திடீர் தற்கொலை.! ஊரடங்கால் மன அழுத்தம் காரணமா.?

கன்னட தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலம் ஆனவர் சுஷீல் கவுடா. அந்தப்புரா என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பரிட்சயமானார். மாண்டியாவில் வசித்து வந்த சுஷீல் உடற்பயிற்சி போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது 30 வயதில் நல்ல உடற்கட்டை பயிற்சி மூலம் வைத்திருந்தார். இந்த சூழலில் நேற்று சுஷீல் கவுடா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது திடீர் தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இளம் வயதில் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு என்னதான் … Read more

நிறைவேறாத கனவுடன் மறைந்துபோன சுஷாந்த் சிங்! இந்த விளையாட்டுகளை அவர் காதலித்தார்.?

நிறைவேறாத கனவுடன் மறைந்துபோன சுஷாந்த் சிங்! இந்த விளையாட்டுகளை அவர் காதலித்தார்.?

கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கையில் கடைசி நாள் என்ன நடந்தது.? திகல் நிறைந்த சுவாரஸ்ய தகவல்.!!

சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கையில் கடைசி நாள் என்ன நடந்தது.? திகல் நிறைந்த சுவாரஸ்ய தகவல்.!! 1945 ஆம் ஆண்டு ஜனவரி (16) மாதம் எதிரி நாடுகள் ஜெர்மனியை சுற்றிவளைத்துக் கொண்டிருந்தன. அடால்ப் ஹிட்லர் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க உருவாக்கப்பட்ட பெர்லின் ஃபியூரர்பங்கர் என்னும் தரையடிச் சுரங்கத்திற்கு சென்றார். அவருடன் மனைவி மகதா, குழந்தைகள், அவரது உதவியாளர்கள் கெப்பல்ஸ், ஈவா பிரவுன், மருத்துவர்கள், பாதுகாப்பு வீரர்கள், தொலைதொடர்பு பணியாளர்கள் உட்பட பலரும் அந்த சுரங்கத்தில் தங்கினர். … Read more

இளைஞரின் அவசர முடிவால் ஆயுள் முடிந்தது! பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி! நடந்தது என்ன.??

இளைஞரின் அவசர முடிவால் ஆயுள் முடிந்தது! பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி! நடந்தது என்ன.?? கொரோனா பயத்தில் தான் இறந்துவிடுவோம் என்று நினைத்து தற்கொலை செய்துகொண்ட நபருக்கு, கொரோனா இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாலாசூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் டெல்லிக்கு வந்தார். அப்போது டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் எல்லோருக்கும் சோதனை … Read more