மீண்டும் இணையப்போகும் மூன்று துருவங்கள்.. எடப்பாடி போட்ட கறார்!! ஆட்சி அமைக்க இது தான் வழி!!
மீண்டும் இணையப்போகும் மூன்று துருவங்கள்.. எடப்பாடி போட்ட கறார்!! ஆட்சி அமைக்க இது தான் வழி!! அதிமுக எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் நேற்று கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படி எதிர்கொள்வது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த நிலையில் தொடர்ந்து எந்த ஒரு தேர்தலிலும் வெற்றிக்கான முடியவில்லை. இதனை மாற்றும் விதமாகத்தான் எடப்பாடி அவர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரையை … Read more