உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 

Even though you were there when Uzuru went !! Heart-wrenching mother's words !!

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 80 வயதை நெருங்கியாச்சு திடீரென என் அம்மாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். இந்நிலையில் அம்மாவின் உடல் நிலையை அறிந்த முக ஸ்டாலின் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் உடல் நிலையை பற்றி கேட்டறிந்தார். விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவனின் தாயாரான … Read more

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்!

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்!

அம்மா நினைவிடத்தில் திடீர் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமைக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். அதனையடுத்து இந்த கோரிக்கை பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா அவர்கள் அனைவரும் ஒற்றை தலைமை கீழ் தான் கட்சியை நடத்தினார்கள். அதேபோல தற்பொழுதும் ஒற்றை தலைமை கொண்டு வரவேண்டும் என்று … Read more

நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! 

Birthday Artist of the Day! What a privilege for the people!

நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  திரு. தங்க தமிழ்செல்வன் MA EX MLA.,EX MP. அவர்கள்  மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்கள் தலைமையில் தேனி-அல்லிநகரம் பகுதியில், வாசன் கண் மருத்துவமனை மற்றும் 11வது வார்டு கழக நிர்வாகி ஜெயபிரகாஷ் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மருத்துவ … Read more

திடீரென்று முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு! அதனால் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்! நடந்தது என்ன?

Sudden illness of the Chief Minister! So canceled projects! what happened?

திடீரென்று முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு! அதனால் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்! நடந்தது என்ன? முதலமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து பல நலத்திட்டங்கள் நிறைவேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் அதன் வரிசையில் மே மாதம் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ++ தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இது போன்ற பல நிகழ்ச்சி பங்கு பெற்று வருகிறார். திடீரென்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது … Read more

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற இனி அழைய தேவையில்லை!  அமைச்சர்  வெளிட்ட முக்கிய  தகவல்!

No need to call anymore to get birth and death certificates! Important information released by the Minister!

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற இனி அழைய தேவையில்லை!  அமைச்சர்  வெளிட்ட முக்கிய  தகவல்! இந்தியாவின் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுசெய்ய வேண்டும்.தமிழ்நாடு அரசு பிறப்பு மற்றும் இறப்பு விதி 1.1.2000 முதல் பிரிவு 30 ன் படி பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்கு மேல் ,ஓராண்டிற்குள் பதிவு செய்வதற்கு கால தாமதம் ஏற்ப்பட்டால் பதிவு … Read more

பா.ஜ.கா வில் இணைந்த மாற்று கட்சியினர்! உறுப்பினர்களை இழக்கும் இதர கட்சிகள்!கட்சியினர்!

BJP Women General Secretary

பா.ஜ.கா வில் இணைந்த மாற்று கட்சியினர்! உறுப்பினர்களை இழக்கும் இதர கட்சிகள்! இந்தியாவில் இரண்டு பெரிய கட்சிகள் உள்ளது அதில் பா.ஜ.க என்பதும் ஒன்றாகும்.பா.ஜ.க கட்சியானது 1980  ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு மாநில சட்டமன்றங்களை பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதலாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய ஜனதா கட்சி அல்லது சுருக்கமாக பாஜக என்றும் கூறலாம். 2013 ஆண்டு டிசம்பர் மாதத்தின் தேர்தல் முடிவுகளின்படி  பா.ஜ.க அதிக வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி … Read more

தீயாக வைரலாகும் திமுக ஆடியோ! கொந்தளிக்கும் கட்சி தலைமை!

DMK audio goes viral! Turbulent party leadership!

தீயாக வைரலாகும் திமுக ஆடியோ! கொந்தளிக்கும் கட்சி தலைமை! கோவை மாவட்டத்தில் திமுக கட்சியில் உள்ளவர் அலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இது வாட்ஸ் குழுக்களில் வைரலாக பரவி வருகிறது. இது திமுக தலைமையின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைத்துள்ளது. “மாவட்டச் செயலாளர் பதவி என் காலுக்கு சமம் “,“ எவனா இருத்தாலும் அஞ்சமாட்டேன்” என சொல்ல முடியாத வார்த்தைகள் இந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மருதமலை சேனாதிபதி பேசிய … Read more

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அவர்களுக்கு ஆப்பு அடித்த எம்.எல்.ஏ! அதிர்ந்து போன கட்சி தொண்டர்கள் !!

Shocked party volunteers !!

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அவர்களுக்கு ஆப்பு அடித்த எம்.எல்.ஏ ! அதிர்ந்து போன கட்சி தொண்டர்கள் !! தற்போது  அதிமுக ஆட்சிபெரும்  பின்னடைவை சந்தித்துவருகிறது. அன்றைய எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி கொடிகட்டி பறந்தது .அவரின் ஆட்சி போல் வேறு யாராலும் ஆட்சி செய்ய முடியாது. மக்களுக்காக மக்களாட்சி நடத்திய பொன்மொழி செம்மல் புரட்சி தலைவர் அவர்கள் ஏழைகளின் இதயங்களில் இதய தெய்வமாய் இன்று வரை மனதில் வாழ்ந்து வருகின்றார். எம்.ஜி.ஆர் அவர்களின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்திட … Read more

நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு !

The issue of BJP where everyone is clapping and laughing!! What is the action of Annamalai??

நாங்கள் ஆட்சி வந்தால் முதலில் இந்த அமைச்சரை தான் கைது செய்வோம்! பாஜக அண்ணாமலை கெடுபிடி பேச்சு ! முதல் நாளில் முதல் ஆளாக கைது செய்யப்படுவார் செந்தில்பாலாஜி என பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது கட்சிக்கிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோவை மசக்காளிப்பாளைத்தில் பாஜக அரசின் 8 ம் ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர். பாஜக மாநில … Read more

ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிறைவேறுமா??

Sudden illness of the Chief Minister! So canceled projects! what happened?

ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிறைவேறுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ,ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அகவிலைப்படி 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அகவிலைப்படி உயர்வின் நடவடிக்கையால் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள் என மொத்தம் 22,510 ரேஷன் கடை ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.இதற்காக ஆண்டுக்கு 73 கோடி ரூபாய் … Read more