அதிரடி அறிவிப்பு!! இனி திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு!!

Action announced by the government!! Ration Card for Transgenders!!

அதிரடி அறிவிப்பு!! இனி திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு!! தமிழகத்தில் உள்ள திருநங்கைகளுக்கு இனி ரேஷன் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதற்கு தகுதி உடையவர்கள் மார்ச் 8 ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோனருக்கு மிக முக்கிய ஆவணமாக கருதப்படுவது இந்த ரேஷன் கார்டு ஆகும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவர் பெயரும் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரேஷன் கார்டு ஒரு கட்டாய ஆவணம் ஆகும். இந்த ரேஷன் கார்டு … Read more

நீ எங்கு போனாலும் விட மாட்டேன்! அதை கேட்டு நடு ரோட்டில் இளைஞரை துரத்திய திருநங்கை!

No matter where you go, I will not leave! Hearing that, the transgender chased the young man on the country road in broad daylight!

நீ எங்கு போனாலும் விட மாட்டேன்! அதை கேட்டு நடு ரோட்டில் இளைஞரை துரத்திய திருநங்கை! திருநங்கைகள் ஓர் பக்கம் சாதித்து வரும் நிலையில் இன்றும் பலர் பல இடங்களில் காட்டாயமாக காசு வசூல் செய்து தான் வருகின்றனர்.அந்தவகையில் கடந்த சில மாதங்களாக திருநங்கைகள் நகர மையபகுதியில் உள்ள சாலை சந்திப்பு மற்றும் சிக்னல்களில் நின்று பணம் வசூலித்து வந்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில் தற்போது நெடுஞ்சாலையில் செல்பவர்களிடம் யாசகம் கேட்டு வற்புறுத்தியும், தாக்கியும் வசூலித்து வருவதாகவும் பொதுமக்கள் … Read more

திருநங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது? இது எப்படி சாத்தியமாகும்!.. திகைத்துப் போன மருத்துவர்கள்?

திருநங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது? இது எப்படி சாத்தியமாகும்!.. திகைத்துப் போன மருத்துவர்கள்? டான்னா சுல்தானா ஒரு கொலம்பிய நாட்டின் மாடல் ஆவார். தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாக பிறந்தார், ஆனால் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், இவர் ஒரு திருநங்கை ஆவார். அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார்.இவர் ஒரு திருநம்பி ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர். … Read more

ச்சா இப்படி ஒரு மனித பிறவியா? கொலை செய்தவர்க்கு ஆயுள்  தண்டனை விதித்தது கோவை கோர்ட்..! 

Cha is such a human being? The Coimbatore Court sentenced the murderer to life imprisonment..!

  ச்சா இப்படி ஒரு மனித பிறவியா? கொலை செய்தவர்க்கு ஆயுள்  தண்டனை விதித்தது கோவை கோர்ட்..! கோவையை அடுத்த பனைமரத்தூரில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய வயது 40 ஆகும். இவர் சில தினங்களுக்கு முன்பு திருநங்கை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பனைமரத்தூர் பகுதியில் அமைதியாக  வாழ்தார்கள்.  இன்பமுற்று வாழ்ந்த ஜோடிகளுக்கு திடீரென்று அவர்களுக்கிடையே சில பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது. இப்பிரச்சனை காலப்போக்கில் பூதம்பமாக மாறியது. ரமேஷ் மனைவி கோபித்துக் கொண்டு பெங்களூரு சென்று … Read more