கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

Special buses for Krivalam!! Happy news released by Government Transport Corporation for devotees!!

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! திருவண்ணாமலையில் கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது. இது பற்றி அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது, வருகின்ற ஆகஸ்ட் 2-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறும். அதுவும் இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் … Read more

கிரிவலம் செல்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!

A good news for those going to Krivalam!! Minister Shekhar Babu Announcement!!

கிரிவலம் செல்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!! உலக அளவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் அனைவரும் கிரிவலம் வருவார்கள். மேலும், இங்கு மகா சிவராத்திரி மற்றும் கார்த்திகை தீபமும் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தலத்தில் சிவன் நெருப்பு வடிவத்தில் காட்சி தருகிறார். திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் … Read more

திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த்!! ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்!!

திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த்!! ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்!! நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கி உள்ளர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மகளின் விருப்பத்திற்காக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் … Read more

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!!

Tomorrow is Ani month full moon Krivalam!! Extension of trains to Thiruvannamalai!!

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!! நாளை திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடத்தப்படுவதால் மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை ரயில்கள்  நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனி மாத பவுர்ணமி என்பதால்  திருவண்ணாமலையில் கிரிவலம் நடத்தப்பட உள்ளது. இந்த பவுர்ணமியானது நாளை இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை  5.49  மணிக்கு நிறைவு பெரும் என்று கூறப்படுகின்றது. இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் திருவண்ணாமலைக்கு  செல்ல இந்த நாள் மிகவும் … Read more

மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள்  பணியிடை நீக்கம்!!

Vibhuti and Kumkum on Mother Teresa Image Covers!! Temple Sivacharyas sacked!!

மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள்  பணியிடை நீக்கம்!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இது பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி தலமாகும். மிகவும் புகழ் பெற்ற இத்தலத்திற்கு வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் பௌர்ணமி தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பௌர்ணமி அன்று ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள பாதையில் கிரிவலம் செல்வார்கள். நாளை மே 4 இரவு 11.59 மணிக்கு … Read more

வயதான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதி கொடுத்துவிட்டு அனாதையாக நிற்க வேண்டாம் – மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

வயதான பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதி கொடுத்துவிட்டு அனாதையாக நிற்க வேண்டாம் – மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை செய்யாறு அருகே நடைபெற்ற மனுநீதினால் திட்ட முகாமில் வயது முதிர்ந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு பின்னாளில் அனாதையாக நிற்க வேண்டாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் உருக்கமாக அறிவுரை வழங்கியுள்ளார்.   திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் தேத்துறை உள்வட்டத்தைச் சேர்ந்த தென்எலப்பாக்கம், தென்கல்பாக்கம், மேல்நர்மா, வடநாந்கூர், வீரம்பாக்கம், சௌந்தர்யாபுரம் ஆகிய … Read more

இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?

These 7 districts will receive heavy rain in the next 2 hours! Holidays for schools and colleges?

இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா? கடந்த டிசம்பர் மாதத்தில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததில் ஒரு சில மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதங்களில் மழையின் தாக்கம் குறைய தொடங்கி வெயில் … Read more

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி யாரும் இதில் இருந்து தப்ப முடியாது!

Action order issued by DGP Sailendrababu! No one can escape this anymore!

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி யாரும் இதில் இருந்து தப்ப முடியாது! டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்களை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு … Read more

திருவண்ணாமலை கோவில் கிரிவலம்! செல்ல உகந்த நேரம் இதுதான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

திருவண்ணாமலை கோவில் கிரிவலம்! செல்ல உகந்த நேரம் இதுதான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!  திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான நெருப்பின் அம்சமாக சிவபெருமான் இங்கு வீற்றிருக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அதனால் பௌர்ணமி அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. … Read more

பிப்ரவரி நான்காம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

Special buses from February 4th! Notice issued by the Transport Corporation!

பிப்ரவரி நான்காம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களுக்கும் பேருந்து … Read more