மாதந்தோறும் உதவித்தொகை!! பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Stipend every month!! Important announcement released by the Government Examinations Department for Class 10 students!!

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடைபெறும் தேதியை அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வினை அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம். இந்த தேர்வானது வருகின்ற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு தமிழ்நாடு … Read more

9- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! 

important-announcement-issued-by-government-examinations-for-the-students-of-class-9

 அரசு தேர்வுகள் இயக்ககம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள செய்தியாவது, அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2024 – 2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் அடுத்த மாதம் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கு தேவைப்படும் தகுதிகளாவன, * தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் … Read more

பிளஸ் 1 மாணவர்களின் கவனத்திற்கு!! ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!!

Attention Plus 1 students!! Tamil Nadu government announcement that it is going to start in August!!

பிளஸ் 1 மாணவர்களின் கவனத்திற்கு!! ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்தில் தற்பொழுது நடப்பு ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு , தேர்வுகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. மேலும் மாநிலங்களின் பாடத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு  திறனாய்வு தேர்வுகள் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதற்கட்டமாக நடப்பு ஆண்டு பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு இருப்பதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் … Read more