காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போது கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போது கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!! பல பேருக்கு காலையில் எழுந்தவுடன் அந்த நாள் தொடங்குவதே டீ -யில் தான் தொடங்கும். சில பேர் இவ்வாறு காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பார்கள் சில பேர் காலை உணவு உண்ட பிறகு டீ குடிப்பார்கள். இவ்வாறு டீ குடிப்பது உடம்பிற்கு சக்தியை தருகிறது என்று சிலர் நினைக்கிறார்கள் ஆனால் இவ்வாறு வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் என்ன தீமைகள் ஏற்படும் … Read more

இந்த அணிகலனை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த அணிகலனை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! தற்போது இருபது நாகரீக வாழ்வு என கூறி வரும் பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள். அதற்கான காரணம் முன்னோர்கள் கூறுவதை அலட்சியமாக கருதி பின்பற்றாமல் இருப்பதாகும். மேலும் இந்த நாகரிக முன்னேற்றத்தில் பெண்களின் ஆடை மற்றும் அணிகலன்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது அந்த மாற்றத்தை பேஷன் என்று கூறி வருகிறார்கள். அதன் அடிப்படையில் வெள்ளி, தங்கம் போன்ற அணிகலன்களை பெரும்பாலான பெண்கள் அணிவதில்லை. … Read more

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பொதுவாக பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க தான் விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும், பிறகு அதனை சிறிதளவு சூடான நீரில் நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். மேலும் … Read more

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! 

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! எறும்புகளைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் இருந்தாலும் தற்போது நாம் இந்த பதிவின் மூலம் காண்பது எறும்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதுதான். உலகத்திலேயே தூங்காமல் இருக்கும் உயிரினம் என்றால் அவை எறும்பு தான். எறும்பானது அதனை விட வலுவான பொருட்களை தூக்கும் சக்தி கொண்டது. மேலும் இவை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே காணப்படும். எறும்புகளில் இரண்டு வகை இருக்கின்றது.அவை … Read more

Kanavu Palangal in Tamil : கட்டிடங்கள் உங்கள் கனவில் வருகின்றதா? இதோ அதற்கான பலன்கள்!

Kanavu Palangal in Tamil : கட்டிடங்கள் உங்கள் கனவில் வருகின்றதா? இதோ அதற்கான பலன்கள்! மேம்பாலங்கள்: மேம்பாலங்களின் அடியில் நடந்து செல்வது போல் கனவு கண்டால், தொல்லைகள் வரப்போவதன் அறிகுறி என்பதாகும். அதன்மேல் நடந்து செல்வது போல் கனவு கண்டால் வெற்றி நிச்சயம். பெரிய மாளிகை: பெரிய மாளிகை கனவில் வந்தால், பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களுக்கு ஏற்படும் என்று பொருள். புதிய கட்டிடம்: புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை கனவில் கண்டால் உத்தியோக மாற்றம், நற்பலன் … Read more

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! நமது வீட்டின் அருகில் இயற்கையாகவே பறவைகள் பூச்சி போன்றவைகள் வந்து செல்லும். ஆனால் ஒரு சில பறவைகள் அல்லது பூச்சிகள் வந்தால் நமக்கு அதிர்ஷ்டம் அல்லது கெடுதல் நடக்க இருப்பதை முன்கூட்டியே நமக்கு உணர்த்த வருகின்றது என முன்னோர்கள் கூறுவார்கள். மேலும் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள இந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்குள் வருவதைக் கண்டு … Read more

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் சந்தனம்: சந்தனத்தை கனவில் கண்டால் உயர்ந்த அளவில் புகழும், சிறப்பும் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்தி கொள்ளாமல் இருக்கிறீர்கள், இனியாவது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம் என்பதைக் நமக்கு உணர்த்துகின்றது. சகோதரர்: சகோதரர் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பொருளாதார நெருக்கடி குறையும் என்பதைக் குறிக்கும். சவ்வாது: சவ்வாது பூசிக்கொள்வது போல் கனவு … Read more

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ! அரிசி கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:அரிசி நிறைந்த கூடையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும். உணவு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது. எள்ளு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:எள்ளை கனவில் கண்டால் அசுப … Read more

பெண்கள் இதை செய்யாததால் தான் அதிக பிரச்சனை ஏற்படுகிறது! முழு விவரங்கள் இதோ!

பெண்கள் இதை செய்யாததால் தான் அதிக பிரச்சனை ஏற்படுகிறது! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள். காரணம் முன்னோர்கள் கூறுவதை அலட்சியமாக கருதி பின்பற்றாமல் இருப்பதாகும். அந்த வகையில் நாகரிக முன்னேற்றத்தில் பெண்களின் ஆடை மற்றும் அணிகலன்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது அந்த மாற்றத்தை ஃபேஷன் என்று கூறி அனைவரும் பின்பற்றி வருகின்றனர். அந்த வரிசையில் வெள்ளி தங்கம் போன்ற அணிகலன்களை பெரும்பாலான பெண்கள் அணிவதில்லை. வெள்ளி அணிவதன் மூலம் … Read more

Kanavu Palangal in Tamil : இவை உங்கள் கனவில் வருகின்றதா? கனவு பலன்கள் 

Kanavu Palangal in Tamil : இவை உங்கள் கனவில் வருகின்றதா? கனவு பலன்கள் அத்தி மரம்: அத்தி மரத்தை கனவில் காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதைக் குறிக்கும். ஈச்ச மரம்: ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய சொந்த பந்தங்களுக்கிடையே பகைமை ஏற்படும் என்று பொருள். தோட்டம்: உத்தியானம் அதாவது தோட்டம் வருவது போல் கனவு கண்டால் குடும்பம் விருத்தியாகும் என்பதைக் குறிக்கிறது. கத்திரிக்காய்: கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சௌபாக்கியம் … Read more