அலமாரியில் விளையும் கால்நடை தீவனம்..மாற்றி யோசித்த நாமக்கல் விவசாயி..!!

Livestock fodder growing in the cupboard.

அலமாரியில் விளையும் கால்நடை தீவனம்..மாற்றி யோசித்த நாமக்கல் விவசாயி..!! நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (58) என்ற விவசாயி அவரது நிலத்தில் மஞ்சள் செடிகளை பயிர் செய்துள்ளார். ஆனால் நோய் காரணமாக மஞ்சள் செடிகள் அழுகியுள்ளன. இதனால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மண்ணை பரிசோதனை செய்து பார்த்ததில் போதிய ஊட்டச்சத்துக்கள் இலை என்பது தெரியவந்தது. இதனால் தான் அவரின் மஞ்சள் பயிர்களும் அழுகியுள்ளன. மேலும், அவரின் மண்னை காப்பாற்ற வேண்டுமானால் அவர் … Read more

பரவி வரும் பறவை காய்ச்சல்! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

Spreading bird flu! Disinfectant spraying work intensity!

பரவி வரும் பறவை காய்ச்சல்! கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரி ,பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.மேலும் அந்த இரண்டு ஆண்டுகளும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டுள்ளனர். நடப்பாண்டில் தான் … Read more