சருமத்தின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு துளசி இலை போதும்!!

சருமத்தின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு துளசி இலை போதும்!! துளசி செடி இருமலுக்கு தீர்வான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் துளசி செடி நமது சருமத்தின் அனைத்து விதமான பிரச்சனைகளையும் சரி செய்யும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். துளசியில் நமது சருமத்திற்கு இருக்கும் தேவையான பயன்கள்: * துளசியில் ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் விரைவாக வயதாகும் தன்மையை தள்ளிப் போடுகிறது. * தோல் சிவப்பதும் தோல் எரிச்ஞலும் தோல் … Read more

அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? அதை சுலபமாக குணமாக்கும் வழி!

அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? அதை சுலபமாக குணமாக்கும் வழி!  சில பேருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கலாம். இரவு நேரங்களில்  சிலருக்கு இது அதிகம் இருக்கும். வீட்டில் என்றால் கூட பரவாயில்லை. ஏதேனும் வெளியே விருந்துக்கோ, விசேஷங்களுக்கு சென்ற இடத்தில் இது மாதிரி பிரச்சனை ஏற்படும் போது தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகும். ஒரு நாளைக்கு 4முதல் 5 முறை சிறுநீர் கழிப்பது என்பது இயல்பானது. இதுவே 8 முறைக்கு … Read more

நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா! இந்த பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!

நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா! இந்த பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்! சுவாச மண்டல கழிவுகளை நீக்கி நுரையீரலை புதுப்பிக்கும் மூன்று இலைகளின் பயன்களை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம் சுவாச பிரச்சனைகளை மிக முக்கியமானது நெஞ்சு சளி ஆகும். இதனை இயற்கை முறையில் மூன்று இலைகளை பயன்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை தயாரித்துக் பயன்படுத்தலாம். நம் உடலில் மிகவும் இன்றைய அமையாத ஒரு உறுப்பு நுரையீரல் … Read more

இஞ்சி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்! இந்த நோய்களை உடனே குணப்படுத்தும்!

இஞ்சி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்! இந்த நோய்களை உடனே குணப்படுத்தும்! நாம் அன்றாடம் வாழ்வில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய இஞ்சியின் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் வேலைகளை நோக்கி செல்கின்றோம். உடம்பில் சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அதனை குணப்படுத்துகின்றோம். இதனை நாம் வீட்டில் இருந்தபடியே குணப்படுத்தும் சில பொருட்களின் பலன்களை பற்றி நாம் தெரிந்து கொள்வதில்லை. நம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய இஞ்சியில் உள்ள பலன்களை பற்றி இந்த … Read more

இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!!

இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!! துளசி இலையின் நன்மைகளை பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்தவை ஒன்றே.அந்த துளசி செடியிலுள்ள வேர் தான் நமக்கு இப்பொழுது தேவைப்படுகிறது. பூமியில் வாழக்கூடிய துளசி செடியின் அடியில் இருக்கும் சின்ன வேரை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஜல்லிவேரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆணிவேரை எடுக்க வேண்டாம். ஆணிவேருக்கு பக்கவாட்டில் கிளை வேர்கள் நிறைய இருக்கும் அல்லவா அதிலிருந்து ஒரு சிறிய துண்டு அறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் … Read more