தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை!

southern-railway-announced-train-service-to-specific-destinations-only

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருச்சி ரயில் நிலையங்கள் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.அதனால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வண்டி எண் 16111 திருப்பதியிலிருந்து பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் வருகின்ற 19,20,21ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! ரயில் சேவையில் நேரங்கள் மாற்றம்!

Southern Railway announced! Timings change in train service!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! ரயில் சேவையில் நேரங்கள் மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதலாவதாக வண்டி எண் 20691  தாம்பரம் மற்றும்  நாகர்கோவில் இடையே இரவு 11மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மருமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நாளை … Read more

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

A special train will be run to these areas on the occasion of Diwali! Southern Railway announced!

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட  நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு … Read more

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்!

Prohibition to carry these items in the train! Three years in jail if violated!

ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளது அதனால் பண்டிகை நாட்களில் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேருந்து ,ரயில் மற்றும் விமானங்கள் என … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமேடை கட்டணம்!

Southern Railway announced! Platform Fee Effective Today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமேடை கட்டணம்! அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக இருகின்றது அதனால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் அதனால் தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆம்னி டிக்கெட்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் விழாக்காலங்களில்  கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ,எழும்பூர் உள்ளிட்ட எட்டு ரெயில் நிலையங்களில் நடைமேடை … Read more

இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்!

Not even one of these 120 trains has toilet facilities! The woes of traveling without even drinking water!

இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்! இந்தியாவில் மொத்தம் 8000 ற்கும்  மேற்பட்ட ரயில்கள் இயங்கி  வருகிறது. இவ்வாறு இருக்கையில் வெறும் 12 ரயில் இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை  வசதி உள்ளது. வேறு எந்த தெற்கு ரயில்வேவிலும் கழிப்பறை வசதி இல்லை. ரயில் என்ஜின்களை இயக்குவது பெரும்பான்மையாக ஆண்களாக இருந்து வந்த வேலையில் தற்பொழுது அவர்களுக்கு நிகராக பெண்களும் இயக்குகின்றனர். தற்பொழுது வரை எந்தவித … Read more

ரயில்களில் பொதுமக்கள் பயணித்தால் ரூ. 200 அபராதம்! ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை!

புறநகர் சிறப்பு மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்தால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மட்டும் அக். 5ம் தேதி முதல் புறநகர் … Read more

தமிழகத்தில் சிறப்பு இரயில்கள் ரத்து! தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது

தமிழகத்தில் சிறப்பு இரயில்கள் ரத்து! தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது

தமிழகத்தில் சிறப்பு இரயில்கள் ரத்து! தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது