உங்களிடம் உடைத்த தேங்காய் அதிகளவில் இருக்கிறதா? அப்போ இவ்வாறு செய்து பாருங்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்!!

உங்களிடம் உடைத்த தேங்காய் அதிகளவில் இருக்கிறதா? அப்போ இவ்வாறு செய்து பாருங்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்!! *அதிகளவு உடைத்த தேங்காய் இருந்தால் அவற்றை கெட்டு போகாமல் நீண்ட நாட்கள் வரை பயன்படுத்த முதலில் தேங்காய் துருவலை எடுத்துக் கொள்ளவும். பின்னர் உடைத்த தேங்காய்களை அதில் துருவிக் கொள்ளவும். அடுத்து துருவி வைத்துள்ள தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஐஸ் க்யூப் வைக்கும் ட்ரேயில் … Read more

முகம் பளிச்சென்று பளபளக்க! இந்த பேஸ் பேக்கை ட்ரை செய்யுங்கள்!

முகம் பளிச்சென்று பளபளக்க! இந்த பேஸ் பேக்கை ட்ரை செய்யுங்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் முகாம் கருப்பாகவும் தழும்புகள் நிறைந்த முகமாகவும் காணப்படும். நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை பளிச்சென்று செய்வது எப்படி என்பதனை காணலாம். முதலில் ஒரு மூடி தேங்காவை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய தேங்காவை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும் அதனுடன் ஒரு கேரட்டை சிறு சிறு துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளவும். … Read more

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்! நாம் எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுவது நினைத்தது இன்று வேற வேண்டும் வேண்டுதல் வைத்தால் உடனடியாக அவை பலன் தர வேண்டும் என்பதை தான். இப்போது இந்த பதிவில் கூறும் பரிகாரத்தை செய்தால் 48 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். முதலில் முழுமையான அரச இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்களின் ஒரே ஒரு கோரிக்கையை எழுத வேண்டும். … Read more

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!   திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more

தோசைகளில் பல வகை அதில் இது ஒரு வகையான தோசை ட்ரை பண்ணி பாருங்க!..அப்புறம் விடவே மாட்டிங்க..

தோசைகளில் பல வகை அதில் இது ஒரு வகையான தோசை ட்ரை பண்ணி பாருங்க!..அப்புறம் விடவே மாட்டிங்க.. முதலில் அதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்.தேவையான பொருள்கள் இட்லி மாவு – ஒரு கப், பூண்டு – 25 பல், இட்லி மிளகாய் பொடி – 2 மேசைக்கரண்டி, எண்ணெய் – 3 தேக்கரண்டி எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்.செய்முறை , பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.வாணலியில் … Read more

நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு…

    நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு… திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிலியம் பட்டி மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. திருவிழாவானது கடந்த சில நாட்களாக அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் மகாலட்சுமி அம்மனுக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பக்த கோடிகள் தெருகளில் நின்று வழிபட்டு வந்திருந்தனர். … Read more

வாங்க வாங்க வந்து வாங்கிட்டு போங்க!! அஞ்சு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே?

Buy buy come buy and go!! Five to ten rupees only?

வாங்க வாங்க வந்து வாங்கிட்டு போங்க!! அஞ்சு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே? சேலம் மாவட்டம் வாழப்பாடி  கிராமங்களில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு அழிஞ்சி குச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆடி மாத திருவிழா என்றாலே முதலில் ஞாபகம் வருவது தேங்காய் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து மகிழ்ச்சியில் இவ்விழாவை கொண்டாடப்பட்டு வருகிறார்கள். ஆடி மாதம் வந்தாலே புதுமண தம்பதியரை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்து வைத்து உபசரிப்பதே … Read more

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி?

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி? தேங்காயை அதிகம் உபயோகித்தால் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து மாரடைப்பு வரும் என்ற தவறான செய்திகள் பரவியிருக்கிறது. ஆம்! தேங்காயில் கொழுப்பு உள்ளது தான். எப்பொழுது, சமைக்கும் பொழுது மட்டும் தான் அதனுடைய சக்தி கொழுப்பாக மாறி விடுகிறது. தேங்காய் தாய்ப்பாலுக்கு ஈடான ஒரு அமிர்தம் ஆகும். தேங்காய்க்கும் நமக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.அது என்னவென்றால் நாம் பத்து மாதம் கருவில் இருந்து வெளிவருகிறோம். அதே போல் தேங்காய் … Read more