அகற்றுக அகற்றுக டாஸ்மாக் கடைகளை அகற்றுக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

Remove Remove Remove Tasmac Shops! Demonstration on behalf of the Communist Party of India!

அகற்றுக அகற்றுக டாஸ்மாக் கடைகளை அகற்றுக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்! தேனி மாவட்டம்,சின்னமனூர் நகரில் எள்ளுக்கட்டை சாலையில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையினை  அகற்றிடவும், சின்னமனூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, தலைக்காய அறுவைச் சிகிச்சைப் பிரிவினை தொடங்கிடவும், தேரடிப் பேருந்து நிறுத்தத்தை நீக்கும் முடிவை கைவிடவும் வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு சார்பில், ஒன்றியச் செயலாளர் இரா.கதிரப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய துணைச் செயலாளர் வெ.ஜீவபாரதி  முன்னிலை வகித்தார். மாநிலக்குழு … Read more

தேனி மாவட்ட விவசாயிகளே! பிரதமரின் நிதியுதவி கிடைக்கவில்லையா? – இதனை ஒருமுறை சரிபாருங்கள்!

Theni district farmers! Not getting Prime Minister's funding? - Check it out once!

தேனி மாவட்ட விவசாயிகளே! பிரதமரின் நிதியுதவி கிடைக்கவில்லையா? – இதனை ஒருமுறை சரிபாருங்கள்! PM-KISAN பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு வழங்கும் ரூ 2,000 நிதி உதவி 12 வது தவணை கிடைக்க நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் … Read more

மீன் வளப்பணிகள் குறித்து அமைச்சர் திடீர் ஆய்வு! தேனியில் தொடர் பரபரப்பு! 

Minister sudden inspection of fisheries! Continual excitement in Theni!

மீன் வளப்பணிகள் குறித்து அமைச்சர் திடீர் ஆய்வு! தேனியில் தொடர் பரபரப்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின்  உத்தரையின்படி மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் . அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று தேனி மாவட்டம், வைகை அணையில் மீன் வளப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ,முரளீதரன், இ.ஆ.ப., … Read more

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து  தேனியில்  அகிலஇந்திய பார்வர்டு பிளாக் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

Demonstration on behalf of All India Forward Block in Theni to condemn the central government for failing to control the price rise!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து  தேனியில்  அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!  தேனி மாவட்டம் தேனி பங்களா மேடு பகுதியில்  விலைவாசி  உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெட்ரோல் டீசல் விிலை உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிளை … Read more

ஓபிஎஸ்ஸுக்கு இப்படியும் ஒரு சிக்கல்! தம்பி ஓ ராஜா கொலை மிரட்டல் முனியாண்டி கொடுத்த புகார்!

Such a problem for OPS! Munyandi's complaint of threatening to kill brother O Raja!

ஓபிஎஸ்ஸுக்கு இப்படியும் ஒரு சிக்கல்! தம்பி ஓ ராஜா கொலை மிரட்டல் முனியாண்டி கொடுத்த புகார்!  ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தங்கள் நிலத்தை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும், பணத்தைக் கேட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையேயான மோதலால், இருதரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் தம்பி ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு, கட்சியிலும் நீதிமன்றத்திலும் தொடர்ச்சியாக … Read more

கோவில்  உண்டியல் உடைத்து திருடர்கள் கைவரிசை! வலைவீசி தேடிவரும் போலீஸ்!

The thieves broke the bill in the temple! The police are looking for the Internet!

கோவில்  உண்டியல் உடைத்து திருடர்கள் கைவரிசை! வலைவீசி தேடிவரும் போலீஸ்! தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சில்வார் பட்டி நாகம்பட்டி உள்ள வீருசின்னம்மாள், வீர நாகம்மாள் கோவிலில்  நேற்று இரவில் மர்ம  நபர்கள் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த ரூ 5000 பணம் மற்றும் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து  சில்வார் பட்டி பகுதியில் அடிக்கடி கோவிலில் உண்டியல் மற்றும் பிற பொருட்கள் தொடர்ந்து திருடப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இதனால் … Read more

இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்! தேனி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து முக்கிய தகவல்!

Don't miss this opportunity! Important information about employment for the youth of Theni district!

இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்! தேனி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து முக்கிய தகவல்! தேனி மாவட்ட நிர்வாகம்.,தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்)- சார்பில் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தின்கீழ் இளைஞர் திறன் திருவிழா 23.07.2022 (சனிக்கிழமை) அன்று உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌவுதியா கல்லூாயில் நடைபெறவுள்ளது. இளைஞர்களின் திறனை மேம்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கிதருவதே தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் முக்கிய … Read more

வீட்டை ஆக்கிரமைப்பு செய்துட்டாங்க நடவடிக்கை எடுங்கள்!  65 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி!

Occupy the house and take action! A 65-year-old woman tried to set fire to the district collector's office!

வீட்டை ஆக்கிரமைப்பு செய்துட்டாங்க நடவடிக்கை எடுங்கள்!  65 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி!  தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி தற்போது பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி பகுதியில் வசித்து வருகின்றார் .இவருக்கு சொந்தமாக பெரியகுளம் தென்கரை அர்ஜுன தேவர் சந்து, தெற்கு புது தெரு பகுதியில் வீடு உள்ளது. மேற்படி வீட்டினை அதே பகுதியினை சேர்ந்த மகாலிங்கம் மகன் லோகநாதன் மற்றும் லோகநாதன் மகன் நாகராஜன் என்பவர் ஆகியோர் ஆக்கிரமிப்புசெய்யும் … Read more

விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்!

PM Kisan 11th installment for farmers! Important information of the District Collector!

விவசாயிகளுக்கு பி.எம் கிசான் 11 ஆவது தவணை! மாவட்ட ஆட்சியரின் முக்கிய தகவல்! தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசானது விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2,000 வீதம், வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணைத் தொகைகளாக  ரூ.6000 வரைப் பெற்றுள்ளனர். தற்போது 12- வது தவணைத் … Read more

பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் சில்லறை மது விற்பனையாளர்களை கலை  எடுக்கும் பணி தீவிரம் !!

Kalai is working hard to take out the ganja and retail liquor sellers in the areas around Periyakulam !!

பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் சில்லறை மது விற்பனையாளர்களை கலை  எடுக்கும் பணி தீவிரம் !! தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் பகுதிகளில்  சுற்றியுள்ள  கிராமங்களில்  அரசு தடை செய்யப்பட்டுள்ள (கஞ்சா) போதைப் பொருள் மற்றும் அரசு மதுபானங்களை மதுபான கடைகளில் மொத்தமாக பெற்றுக்கொண்டு பெரியகுளத்தை சுற்றியுள்ள அனைத்து  ஊர்களிலும் கள்ளச் சந்தையில் விற்கும் வியாபாரிகள் ஏராளமானோர் விற்று வருகின்றனர். இதில் முக்கிய கிராமமான தேவதானப்பட்டி சில்வார்பட்டி ஜெயமங்கலம் ஆகிய கிராமங்களில்  கள்ளச் சந்தையில் அதிக … Read more