நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! 

Birthday Artist of the Day! What a privilege for the people!

நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  திரு. தங்க தமிழ்செல்வன் MA EX MLA.,EX MP. அவர்கள்  மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்கள் தலைமையில் தேனி-அல்லிநகரம் பகுதியில், வாசன் கண் மருத்துவமனை மற்றும் 11வது வார்டு கழக நிர்வாகி ஜெயபிரகாஷ் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மருத்துவ … Read more

எழில்மிகு கிராமமாக மாற்ற வேண்டும்! தேனியில் நடந்த விழிப்புணர்வு!

Want to turn it into a beautiful village! Awareness in Theni!

எழில்மிகு கிராமமாக மாற்ற வேண்டும்! தேனியில் நடந்த விழிப்புணர்வு! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்  பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரை ஊராட்சி  அழகர்சாமிபுரம் பகுதியில்  தூய்மை பாரத இயக்கம் சார்பில், எழில்மிகு கிராமங்களை நோக்கிய தமிழகம், கிராம ஊராட்சிக்கான  முழு சுகாதாரத் திட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பதாகை  ஏந்தி  ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்  பேரணியாக நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு … Read more

கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மருத்துவ முகாம்! அசத்தும் தேனி மாவட்டம்!  

Union Committee meeting held in Theni! Do you know how many resolutions were passed?

கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மருத்துவ முகாம்! அசத்தும் தேனி மாவட்டம்! முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டில் தேனி மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ் பி டி ஸ்டீபன்,அவர்களின் ஏற்பாட்டில் கழக துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்  இ.பெரியசாமி.BA.BGL.MLA அவர்களின் ஆலோசனைப் படியும்தேனி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு தங்க தமிழ்ச்செல்வன் அவர்களின் … Read more

பாதாள ரகசிய அறையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! சரியான நேரத்தில் சென்ற காவல்துறை

Theni District News in Tamil

பாதாள ரகசிய அறையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! சரியான நேரத்தில் சென்ற காவல்துறை தேனி மாவட்டம் கம்பத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கம்பத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகின்றது. இதனை அவ்வப்போது போலீசார் பிடித்து பறிமுதல் செய்துவருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஒசூரில் இருந்து கம்பத்திற்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் கிடைத்த … Read more

அரசாங்கம் தான் பொருட்களை சரியாக அனுப்புவதில்லை! ரேஷன் ஊழியரின் தில்லு முல்லு!  

The government just does not send the goods properly! Ration employee's thorn in the side!

அரசாங்கம் தான் பொருட்களை சரியாக அனுப்புவதில்லை! ரேஷன் ஊழியரின் தில்லு முல்லு! தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் பகுதியில் கூட்டுறவு சொசைட்டியல் ரேஷன்  கடை செயல்பட்டு வருகிறது இதன் பொருப்பாளராக  ஆசை என்பவர் உள்ளார் . இவர் ரேஷன் கடைக்கு முறையாக வருவதில்லை. பொறுப்பாளர் ஆசை என்பவர் ரேஷன் கடைக்கு வரும் பொழுது மது அருந்தி விட்டு தான் வருவார்  என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அப்பகுதியில் மிகவும் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடாக உள்ளது. இதனை  பொதுமக்கள் … Read more

பயணிகள் நிழற்கூடம் ஆக்கிரமிப்பு! வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்!

பயணிகள் நிழற்கூடம் ஆக்கிரமிப்பு! வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள பயணிகள் இருக்கைகள் சிதைந்து உள்ளதால் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் நிழலுக்காக அருகிலுள்ள நிழற்குடையில் அமர்கின்றனர். ஆனால் அந்த நிழல் குடையைசமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மது, கஞ்சா உள்ளிட்டவைகள அருந்தி விட்டு மது பாட்டில்களை தூக்கி வீசுவதால்,பெண்கள் குழந்தைகள் மிகுந்த அச்சத்தில்உள்ளனர். மேலும் சமூக விரோதிகள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக பேசி வருவதோடு, பைக்ரேசில் ஈடுபடுவதால் … Read more

இந்த மாவட்டத்திற்கிடையே  ரயிலை இயக்குவது சவால்! மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி!

இந்த மாவட்டத்திற்கிடையே  ரயிலை இயக்குவது சவால்! மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி! மதுரை: பயணிகளின் சேவையை மேம்படுத்த ரயில்வே துறைக்கு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன.என்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்பநாபன் அனந்த் கூறினார். மேலும், மதுரை- தேனி வழித்தடத்தில் ரயிலை இயக்குவது சவாலாக உள்ளது என்றும் அவர் விவரித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”இந்திய ரயில்வேயில் ரயில் பாதை விரிசலை கண்டுபிடிப்பது, ரயில் பாதை தாங்கும் திறனை கண்காணிப்பது, புறநகர் ரயில் போக்குவரத்தில் … Read more

ஓவியம் வரையும் மாணவராக நீங்கள்! இதோ தமிழக அரசின் அறிய வாய்ப்பு!

ஓவியம் வரையும் மாணவராக நீங்கள்! இதோ தமிழக அரசின் அறிய வாய்ப்பு! தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் சவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தை முன்னிட்டு 5 வயது முதுல் 16 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்பயிற்சி பட்டறை நடத்திடவும், அதனை தொடர்ந்து மாநில அளவிலான கலைக்காட்சி சென்னையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபு சார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், … Read more

தேனியில் கோலாகலமாக கொண்டாடப்படும் கலைஞர் பிறந்தநாள்! ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை!

தேனியில் கோலாகலமாக கொண்டாடப்படும் கலைஞர் பிறந்தநாள்! ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இலவச வேட்டி சேலைகளை பயனாளிக்கு வழங்கி திமுக … Read more

இந்த எல்.இ.டி கே ஒரு கோடி ரூபாயா! பதைபதைக்க வைத்த பல்பு ஊழல் – தேனியில் நிகழ்ந்த தெருவிளக்கு மோசடி!

இந்த எல்.இ.டி கே ஒரு கோடி ரூபாயா! பதைபதைக்க வைத்த பல்பு ஊழல் – தேனியில் நிகழ்ந்த தெருவிளக்கு மோசடி! பல்பு வாங்கும் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி கோடி ரூபாயை கபளீகரம் செய்துள்ளனர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 13 அதிகாரிகள். மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் 1 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீதிகள் ஒளிர வேண்டும் என்பதற்காக வாங்கப்பட்ட விளக்குகள் சிலரது வீடுகளை பிரகாசமாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணி என்ன.? கண்ணுக்கு … Read more